Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: udaya
« on: May 10, 2016, 12:52:06 PM »


மனிதன் பாவம் செய்தான்.
கடவுள் தண்டித்தார்.

மனிதன் தொடர்ந்து பாவம் செய்தான்.
கடவுள் தொடர்ந்து தண்டனைகள் கொடுத்தார்.

எனினும் 'பாவநிவாரண பலி' போன்ற தாற்காலிக பாவ விடுதலைத் திட்டங்களையும் ஏற்படுத்தினார்.

ஆனால்...

நிரந்தரமாக நம் பாவங்களை மன்னிக்க எப்பொழுதாவது அவர் நினைத்ததுண்டா ?

ஆம் , அவர் நினைத்ததுண்டு . அதற்காக  'புது உடன்படிக்கை' என்ற  ஒரு திட்டத்தையும் உருவாக்கி அதை தம் தீர்க்கதரிசி மூலம் அறிவிப்பாக வெளியிடவும் செய்தார் .

இந்த "நேரிடையான பாவமன்னிப்பு" திட்டம் எரோமியா 31:31-34 ல் கூறப்பட்டுள்ளது.

எரோமியா 31:31ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த "நாட்கள்" வந்து போய்விட்டதா ? அல்லது இனிமேல்தான் வரப்போகிறதா ?

அந்த பாவமன்னிப்பு திட்டம்  எப்பொழுதாவது அமலில் இருந்ததா ? அல்லது இருக்கப்போகிறதா ?

பழைய ஏற்பாட்டில் இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய ஏற்பாட்டிலும்  வழிமொழியப்பட்டிருக்கிறது. எபிரேயர் 8:8-12.


எனவே எரோமியா 31:31 மற்றும் எபிரேயர் 8:8 ல் சொல்லப்பட்டிருக்கும்  அந்த "நாட்கள்" அல்லது "காலம்" வந்து போய்விட்டதா ? அல்லது இனிமேல்தான் வரப்போகிறதா ?

Any insight ?