Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: udaya
« on: September 27, 2019, 11:06:27 AM »

This is reply#9

//அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்க இவ்வுலகில் வந்தார். அப்படி என்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்க பட்டது என்று அர்த்தம் இல்லை.

அதாவது வந்த நோக்கம் செயல்படுத்தப்படவில்லை.... என்கிறீர்களா ?
Posted by: Kamilas.K
« on: August 28, 2019, 12:03:46 AM »

உங்களுடைய தமிழ் வித்தியாசமாக உள்ளது... நீங்கள் றோமன் கத்தோலிக்கம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.. கிறிஸ்தவம்  என்பது 1தான்..ஆன படியால் முதலில் ஒற்றுமையாக இருக்க முடியா விட்டாலும் பிளவு படுத்தாமல் இருக்கோ நன்றி.. இறைவனுடைய ஆசீர் என்றும் உங்களோடு இருப்பதாக....
Posted by: FRANKLIN 13
« on: December 20, 2018, 10:50:59 AM »

நாம் நியாயப்பிரமானத்திற்கு விடுவிக்கப்பட்டு, கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியினால் நாம் எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம், அதைக்குறித்து பயப்படவேண்டியதில்லை, ஏனெனில் நாம் செய்த பாவங்கள், செய்யப்போகும் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டது" என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
இவ்வளவு தெளிவாய் பேசுபவர்களுக்கு
"தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29" போன்ற வசனங்கள் இருப்பது தெரியாதா இல்லை தெரிந்துகொண்டே மறைக்கிறார்களா என்று புரியவில்லை.
OK let me explain this verse
THOSE WHO ARE THINKING AND CRITICISING THE BLOOD OF CHRIST IS GIVEN FOR US AND CRITICISING THE SPRIT OF GRACE WILL BE PUT INTO FIRE
that verse conveys like we should not think or say like Jesus blood didn't forgived our sin and our future sin (which we commit in future by accident) by grace (hyper grace)
ஏனெனில் நாம் செய்த பாவங்கள், செய்யப்போகும் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டது" என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
If we say like so that means that you are criticising that by grace God has splitted his holy blood


Also I want to mention 16 and 17th verse in the same book
He says I will make a commenment with my people and I will write my commenment in their hearts, that is hear after I will never consider or think of their sin they have committed
Yes buddy the teaching of grace and hyper grace is written in my heart by my father jesus christ.



Then also read ROMANS 3:22-26 (read those who read the grace)
If everyone committed sin, we can be get pured by faith with the free grace we will be purified into jesus
Posted by: Vickyalpha
« on: December 19, 2018, 09:24:31 PM »

கல்லெறியப்படும்படி கொண்டு வரப்பட்ட பெண்ணை யேசு பார்த்து
"..உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, "இனிப் பாவஞ்செய்யாதே" என்றார்".
அதாவது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, எனவே இனி பாவம் செய்யாதே என்று சொன்னார். அடுத்த வசனத்தில்
".. நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் "இருளிலே நடவாமல்" ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்".

இங்கே "இனி பாவம் செய்யாதே" , "இருளிலே நடவாமல்" போன்ற வார்த்தைகள் எதைக்குறிக்கிறது??
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின்பு மீண்டும் பாவத்தில் போய் விழாதீர்கள், உங்களை கிறிஸ்து வெளிச்சமாக்கின பின்பு மீண்டும் இருளிலே நடவாதீர்கள் என்றே போதிக்கிறது.
ஆனால் இன்று hyper grace கொள்கையை அடிப்படையாக கொண்ட போதனைகளும், அதை பின்பற்றுகிறவர்களும் இதனை அப்படியே மாற்றி
"நாம் நியாயப்பிரமானத்திற்கு விடுவிக்கப்பட்டு, கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியினால் நாம் எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம், அதைக்குறித்து பயப்படவேண்டியதில்லை, ஏனெனில் நாம் செய்த பாவங்கள், செய்யப்போகும் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டது" என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
இவ்வளவு தெளிவாய் பேசுபவர்களுக்கு
"தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29" போன்ற வசனங்கள் இருப்பது தெரியாதா இல்லை தெரிந்துகொண்டே மறைக்கிறார்களா என்று புரியவில்லை.

இந்த hyper grace கொள்கைக்காரர்களை பார்க்கும் போது

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12
என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
Posted by: Gladwin84
« on: December 19, 2018, 07:32:47 AM »

என்னங்க இது...பாவங்களை மன்னிக்கதான் வந்தார்னு சொல்றீங்க...ஆனா அதற்கு அர்த்தம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கபட்டதுனு இல்லனு சொல்றீங்க...எதுக்குங்க இந்த குழப்பம்...அப்போ பாவத்தை மன்னிக்க வந்தாருங்குறதுக்கு சரியான அர்த்தம்தான் என்னங்க..??
Posted by: Vickyalpha
« on: November 21, 2018, 10:13:18 PM »

Franklin

இதே கேள்விக்கு நான் வேறொரு பதிவில் உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.
ரோமர் 6ம் அதிகாரம் முழுவதும் வாசிக்கவும். அதில் இந்த கருத்துக்குத்தான் பவுல் பதில் சொல்லியிருக்கிறார்.
Posted by: Vickyalpha
« on: November 14, 2018, 01:49:50 AM »

Because

ஒரு நீதிபதி தன் மகனை உயிருக்கு உயிராக நேசிக்கலாம்.
அவனை நல்வழிப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்யலாம்.
ஆனால் தன் சொந்த மகன் விசாரணைக்கூண்டில் நிற்கும்போது, அவன் நேசத்திற்குரிய மகன் என்பது உண்மையானாலும், இப்போது சட்டப்படிதான் அவனை விசாரித்து தீர்ப்பு சொல்ல முடியும். ஏனெனில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது.

அதே போல நம் பிதா நம் வாழ்க்கைக்கு சில கட்டளைகளை, நெறிமுறைகளை கொடுத்திருக்கிறார். அவர் நம்மை அளவுக்கத்திகமாய் நேசித்தாலும், இறுதியில் நியாயத்தீர்ப்பில் அவர் நீதியின் படியே தீர்ப்பிடுவார்.
நம் தேவன் நீதிபரர்.
நம்ம ஊர் லோக்கல் நீதிபதிபோல் "இவன் எனக்கு சொந்தக்காரன், இவன் என் மகன்" என்றெல்லாம் கரிசனை காட்டமாட்டார்.
Posted by: Stephen selvam
« on: October 26, 2018, 04:38:08 AM »

சரி.. என்னென்ன காரியங்கள்னு சொல்ல முடியுமா?

ஏற்கனவே நமது சகோ விக்கி கேட்டது போல் கொஞ்சம் விவரிக்க முடியுமா ஆவியின் படி நடத்தல் என்றால் என்னனு?

முதலாவது... விசுவாசிக்கிறவன் பாவத்தில் இருந்து மீண்டு வரவே முயற்சி செய்வான்.

It's not about only believing but hold onto it.
Posted by: kingslin46
« on: October 25, 2018, 09:26:25 PM »

romar 8
Posted by: Stephen selvam
« on: October 25, 2018, 05:58:12 PM »

@Reply 7

ஆவியின்படி நடத்தல் என்றால் என்ன?
Posted by: Michael Bcde
« on: October 25, 2018, 12:36:08 PM »

அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்க இவ்வுலகில் வந்தார். அப்படி என்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்க பட்டது என்று அர்த்தம் இல்லை.
Posted by: udaya
« on: September 08, 2018, 03:00:32 AM »

.
Posted by: vijay anand
« on: July 23, 2018, 01:15:05 AM »

உண்மை
Posted by: jerlin420.jj@gmail.com
« on: July 11, 2018, 08:18:14 AM »

, தோழா நண்பா.
நீங்கள் நினைக்கிற மாதிரி இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தது பாவங்களை மன்னிக்க. ஆனால் சத்திய வசனத்தின்படி வேதாகமத்தின்படி எவனொருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கிறானே அவனுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் . அவனுக்குள் கிறிஸ்து வாசம் செய்கிறாரோ அவன் பாவங்களில் இருப்பதில்லை

ஆனால் எவனொருவன் பெயர்கிறிஸ்தவனாக இருக்கிறானோ அவன் அவன் திரும்ப திரும்ப பாவம் செய்கிறான்

கிறிஸ்து வந்தது நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல அதை நிறைவேற்றி முடிக்க.
Posted by: kingslin46
« on: July 01, 2018, 07:23:47 AM »

jesus  en vantharu pavangalai manikae apa elarudaiyae pavangal manika patathu pavanthae total la mudichitarula apa en pavam pana tha nu soldranga niyapramanam ipa kidaiyathu, so pavam panitan nu soldravan jesus varla nu thana soldran