Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Pricilla
« on: May 06, 2022, 07:12:37 AM »

Kadhalikalam but namba appa jesus only .  Namba appa namba mela pure love vachurukaarundratha inartha matravargal antha Anbu selutha maatargal.
Posted by: Inbaraj
« on: March 26, 2022, 09:08:54 PM »

காதலிக்கலாம்.. ஆனால் உண்மையாக..
Posted by: Anand
« on: January 22, 2022, 08:27:04 AM »

சொந்த கருத்தை பதிவிடாமல் விவிலிய வழக்கம் மட்டுமே ஏற்றுகொள்ளதக்கது.
Posted by: Sam
« on: May 15, 2021, 05:18:45 PM »

# இங்கு எவனும் யோக்கியனில்லை பெண்/ஆண் தேர்வு செய்வதும் நிராகரிப்பதும் அழகை வைத்து தான்..அது இச்சை இல்லையா

#திருமணம் வரை கண்ணை மூடிக்கொண்டு ஆண்/பெண் தேர்வு செய்கிறீர்களா,,
#மாயமாள கிறிஸ்தவர்கள்
Posted by: Sam
« on: May 15, 2021, 05:16:31 PM »

#நான் ஒரு அனாதை..நானே ஒரு பெண்னை செய்து தேர்வு திருமணம் செய்தால் அது எந்த கணக்கில் வரும்??
#திருமணத்திற்கு முன்பு பெற்றோர் தன் பிள்ளைளுக்கு பல பெண்/ஆண் புகைப்படத்திலோ நேரில் காட்டி அதில் ஒருவரை தேர்வு செய்வதும் ஒருவகை காதல் திருமணம் தான்#
Posted by: C.Mathews
« on: March 16, 2021, 07:34:19 AM »

காதல் என்பதற்கு மோகம் என்று அர்த்தம். மோகம் என்பது இச்சை. இச்சை பாவம் என்பதை வேதாகமம் விளக்குகிறது. 
Posted by: Augusttit
« on: March 08, 2021, 08:28:51 PM »

I apologise, but, in my opinion, you are not right. I am assured. Let's discuss. Write to me in PM, we will talk.
Posted by: Philip
« on: January 29, 2021, 09:25:50 AM »

கிறித்தவர்கள் காதலிக்கலாம் ஆனால் ஒரு கன்டிசன் திருமணத்திற்கு பின்பு
Posted by: Robert
« on: January 27, 2021, 11:32:45 AM »

No
Posted by: Salo
« on: October 03, 2020, 08:25:54 PM »

திருமண வாழ்வு கர்த்தரால் வரவேண்டும் என்றால் ஈசாக்கின் வாழ்வே வழி காட்டி...
Posted by: Viji
« on: August 26, 2020, 03:19:08 PM »

காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.. இப்போது நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

எனது கேள்வி எதுவென்றால்...
காதல் தவறென்றால்
ஏன்  இயேசப்பா என்னை
காதலிக்க அனுமதித்தார்...?

கர்த்தர் நினைத்திருந்தால் என்னை தடுத்திருக்கலாமே...?

நான் நினைப்பது
என்னை இயேசு அதிகமாக நேசித்திருக்கிறார்... ஆகையால்
என் கணவர் மூலமாக அவரை நான் அறியும்படியும் காதலை தந்தார்.✝️
Posted by: KINGS K
« on: August 23, 2020, 08:58:38 PM »

நாம்  ஒருவரில் ஒருவர் அன்பு  கூற வேண்டும் . (இதற்கு Example வேண்டும் என்றால் சொல்கிறேன். 🙏
Posted by: Nivedha
« on: August 09, 2020, 10:24:19 PM »

கூடவே கூடாது
உங்கள் எதிர்பாலினத்தவரை இச்சை எண்ணமில்லாமல் காதலிக்க கூடும் என்று கூறுவது எப்படி என்று தெரியவில்லை.

அவர் கூறியுள்ளபடி அவருக்கேற்ற பரிசுத்தராகும் படி நம்மை அழைத்திருக்கிறார்.
காதல் அசுத்த ஆவி. பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்காதீர்கள்

Posted by: Alby
« on: June 04, 2020, 02:46:42 AM »

தாராளமாக காதலித்து திருமணம் செய்து பிறக்கும் உங்கள் குழந்தைக்கும் எப்படி காதலிப்பது என்று கற்றுகொடுங்கள். அதுவும் நீங்கள் போகும் ஆலயத்தில் நீங்களே தேடி கொடுங்கள். தயவு செய்து மற்றவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம்
Posted by: Jesiha
« on: June 01, 2020, 10:08:04 PM »

No