Posted by: udaya
« on: September 27, 2019, 11:16:55 AM »Vicky bro சொன்னமாதிரி சிலவற்றை சேர்த்துக் கொண்டார்கள் சிலவற்றை ஒதுக்கி விட்டார்கள்.
வேதாகமம் கடவுளின் வார்த்தை என்று சொல்லப்பட்டாலும் அதை முடிவு செய்வது மனிதன்தான்.
கடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை.
வேதாகமம் கடவுளின் வார்த்தை என்று சொல்லப்பட்டாலும் அதை முடிவு செய்வது மனிதன்தான்.
கடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை.