என் எழுத்து மகிழ்ச்சிக்குரிய சிரிப்பை , தங்களது முகத்தில் வரவழைத்தது கண்டு மெத்த மகிழ்ச்சியுறுகிறேன் .
எனது பெற்றோர் எனது தவறுகளுக்காக என்னை கொல்லமாட்டார்கள் . கொன்னுடுவேன் னு சொல்லுவாங்க, ஆனா கொல்ல மாட்டாங்க .
ஆனா கடவுள் விஷயத்துல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது .