@ பேதுரு பொன்ற சீஷர்கள் மருதலிக்க அந்த வேலைகார பெண் காரணம் .
Realy ?
ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணம் .
ஆபிரகாம் ஆகாருடன் கூடியதிற்கு சாராள் காரணம்
ஈசாக்கை யாக்கோபு ஏமாற்றினதிற்கு ரெபேக்காள் காரணம் .
சிம்சோன் வீழ்ந்ததிற்கு தெலீலாள் காரணம் .
சாலமோன் வீழ்ச்சிக்கு அவனது 1000 மனைவிகள் காரணம் .
etc etc..............etc காரணம் .
Latest ஆக , ........பேதுரு மறுதலிக்க வேலைக்கார பெண் காரணமா ?
பெண்களை குறை கூறுவது தொடர்கிறது .......
ராகாப் , அன்னாள் , மரியாள் , லீதியாள் போன்ற பல பெண்மணிகளின் இறைசேவையை நினைவு கூறலாமே .