General Category > Tamil Bible
கருத்துக்களம்... தேவனுடைய இராட்சியத்திற்Ĩ
(1/1)
Mayuri:
தேவனுடைய இராட்சியத்திற்கு அதிக பங்களிப்பு செய்பவர்கள் ஆண்களா பெண்களா?(வேதத்தில்)
udaya:
இரு பாலருமே ஏறக்குறைய சமமான பங்களிப்பை செய்துள்ளார்கள் . ஆனால் , இன்று போலவே அன்றும் நிலவி வந்த ஆணாதிக்கம் காரணமாக பெண்களின் பங்களிப்பு இரண்டாம் பட்சமாய் போனது
sahaya.swedon:
இயேசு பிரசங்கம் செய்த பொது ஆண்களை விட பெண்கள் அதிகமாக குடினார்கள் ஆனால் பேதுரு பொன்ற சீஷர்கள் மருதலிக்க அந்த வேலைகார பெண் காரணம் என்கருத்து என்னவென் றால் பெண்களா ஆண்கள என்றல்ல நான்பொக தயாரக இருக்கிரேன? பரலோகத்தில் ஆண் பெண் வேருபடே இல்லை
udaya:
@ பேதுரு பொன்ற சீஷர்கள் மருதலிக்க அந்த வேலைகார பெண் காரணம் .
Realy ?
ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணம் .
ஆபிரகாம் ஆகாருடன் கூடியதிற்கு சாராள் காரணம்
ஈசாக்கை யாக்கோபு ஏமாற்றினதிற்கு ரெபேக்காள் காரணம் .
சிம்சோன் வீழ்ந்ததிற்கு தெலீலாள் காரணம் .
சாலமோன் வீழ்ச்சிக்கு அவனது 1000 மனைவிகள் காரணம் .
etc etc..............etc காரணம் .
Latest ஆக , ........பேதுரு மறுதலிக்க வேலைக்கார பெண் காரணமா ?
பெண்களை குறை கூறுவது தொடர்கிறது .......
ராகாப் , அன்னாள் , மரியாள் , லீதியாள் போன்ற பல பெண்மணிகளின் இறைசேவையை நினைவு கூறலாமே .
Navigation
[0] Message Index
Go to full version