வேதாகமத்தில் பல வசனங்களில்(லூக்-23:47,யோவ-12:31,யோவ-14:30) , இயேசுகிறிஸ்து , சாத்தானை " இந்த உலகத்தின் அதிபதி " என்று குறிப்பிடுகிறார் . சாத்தானும் உலகத்தின் அதிபதியாக இயேசுகிறிஸ்துவினிடத்தில் நடந்து கொள்கிறான் (லூக்கா-4:1-12).
கடவுள் , மனிதனுக்காக தான் படைத்த இந்த உலகத்தை எப்போது , ஏன் சாத்தானிடம் ஒப்படைத்தார் ?
(தற்பொழுது அவனிடமிருந்து உலகை மீட்க இயேசுகிறிஸ்துவை அனுப்பி சிலுவைபாடு போன்ற கஷ்டங்களை கொடுத்து மிகவும் சிரமப்படுகிறார்)