@: திருமணம் செய்யும் பொழுது ஆண் வீட்டார் அல்லது பெண் வீட்டார் வரதட்சனை கேட்பது சரியா தவறா?
தவறு .
@: கிறித்தவர்கள் கேட்களாமா?
கேட்டால் , அது கடுமையான தவறு. சிலுவையில் அறையலாம்.
@: ஒருவேல மாப்பிள்ளை Dr, or lower or Govt Employer,... இவர்களுக்கு இது பொருந்துமா?
Doctor,lawer, govt employee, I T engineer என்றெல்லாம் காரணம் காட்டி வரதட்சணை கேட்டால் , அது மன்னிக்க முடியாத குற்றம் . தலை கீழாக சிலுவையில் அறையலாம் .