@ : op
குழப்பத்தை ஏற்படுத்தும் பகுதிகள் பல இருக்கும்போது , தெளிவான ஒரு பகுதி உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது வியப்பை அளிக்கிறது .
சகல உதவிகளையும் தேவனாகிய கர்த்தர் தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த தாவீதின் நம்பிக்கை பாடல் வரிகள்தான் அது.
யாவையும் என்றால் நன்மை + தீமை என்றல்ல .
யாவையும் என்பது , நாட்டை ஆளுதல் , மக்கள் நலன் , செழிப்பான விளைச்சல் , எதிரிகளிடமிருந்து நாட்டை காத்தல் போன்ற ராஜ பரிபாலனங்களைக் குறிக்கும்.