கொடிய நோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
6 படைப்பின் நாட்களில் ஏதோ ஒரு நாளில் இந்த தீங்கான பாக்டீரியாக்களை படைத்தார் என்று வைத்துக்கொள்வோம் . மனிதன் , பாவம் செய்வதற்கு முன்பாகவே அவனை துன்ப்பப்படுத்த கர்த்தர் முடிவு செய்தார் , என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.
மாறாக , ஆதிபாவத்திற்கு தண்டனையாக படைத்தார் என்று கொண்டால் 6 நாட்களில் படைப்பு முடியவில்லை என்பது தெளிவு.
தீங்கை படைத்துவிட்டு அது " நல்லது என்று கண்டார் " என்ற கூற்று , மனிதன் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.
@: தேவன் படைத்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தனித்தனியே வேதாகமம் சொல்லவேணும் என்கிறீரோ
இதுவரைக்கும் சொன்னதே போதும் போதும்......