9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. 1 கொரிந்தியர் 2 :9
10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 1 கொரிந்தியர் 2 :10
11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
1 கொரிந்தியர் 2 :11
12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
1 கொரிந்தியர் 2 :12
Neither Prophets nor our own knowledge, but only Holy Spirit knows all things about God and All secrets of God. Plz depand on Him alone.
ஆவியானவரே சகலத்தையும் நமக்கு போதிப்பவர்.
நீங்க என்னதா உங்க சொந்த ஞானத்த உபயோகிச்சி சொன்னாலும் நீங்க கற்பன பன்னுற எதுவும் உங்களோட முடிச்சிடும்.
நீங்கள் ஞானம் உள்ளவர்கள் உங்கள் ஞானம் உங்களோடே அழியும்.
என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல பூமியை பார்க்கிலும் வானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அப்படியே என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
ஆவியின் வழி இன்னதென்றும் கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் .நீ அறியாதிருக்கிறதுபோலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.....
சுய முயற்ச்சி விருதா......