General Category > Tamil Bible

மனிதனை தேவன் உருவாக்கினார் தேவன் எப்படி ħ

(1/3) > >>

Sanjeev Sharma:
மனிதனை தேவன் உருவாக்கினார் தேவன் எப்படி உருவானார் ?

arullpm:
ரொம்ப பொிதாக யோசிக்க வேண்டாம். அதே நேரத்தில் சொல்வதால் குழப்பமடைய வும் வேண்டாம்.
நான் சொந்தமானதை அல்ல பரிசுத்த ஆவியானவர் சாட்சியாய் சொன்னதையே உங்களுக்கு சொல்லகிறேன்.
பிழையிருந்தால் மற்றவர்வர்களை விட சிறியவனாய் என்னிக்கொள்ளபடுவேன்.

உருவாக்கம் என்னும் சொல்லையும் அதன் பொருளையும் சற்றே மறந்து விடுங்கள்
தொடக்கமும் அல்லாது முடிவும்  அல்லாது ஒரு நித்தியம் காணப்படும் அதுவே தேவன்
உருவாக்கம் என்பது அவரிடம் இருந்துதான் துவங்குகிறது அனால் அவருக்கு அது கிடையாது.

Sanjeev Sharma:
நன்றி Arullpm

udaya:
@:    ரொம்ப பொிதாக யோசிக்க வேண்டாம்.

சரியாக சொன்னீர்கள்...arullpm..
யோசிப்பது , கிறிஸ்தவத்திற்கு ஆகாது !!!!!

அதனால்தான் , யோசனைக்கு தொடர்புடைய * மூளை brain * என்ற பதத்தை வேதகம எழுத்தாளர்கள் இரட்டடிப்பு செய்து விட்டார்கள் ! ( கண்,காது,வாய்,கை,கால்....என்று பல உறுப்புகளக பற்றி வேதாகமம் கூறினாலும் no " மூளை " ) !

எதைச்சொன்னாலும்  குழந்தைகளைப் போல ஏற்றுக்கொள்ள வேண்டும்... சரிங்களா ?

Sanjeev Sharma:
ஒரு வேலை தேவன் இந்த விஷயத்தை நம் மூளைக்கு எட்டாத மறைப்பொருலாக வைத்திருப்பாரோ !

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version