1 தீமத்தேயு 5:14 ல் விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் பவுல்..
1 கொரிந்தியர் 7 : 40 ல் பின்வாங்குகிறார்.
விதவை ( தாழ்வு மனப்பான்மை ) என்ற எண்ணத்தையே மனதிலிருந்து தூக்கி எறியவேண்டும் என்பது என் சொந்த கருத்து !
ஆனால் , நடைமுறையில் , நமது சமுதாய வாழ்வில் , இது மிகவும் கடினமான ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை !
திடீரென்று ஏற்பட்டுவிடுகிற இந்த நிலைமை , பொருளாதார சிக்கல் , கடுமையான குடும்ப சுமை , ஏளனப்பார்வை , பாதுகாப்பின்மை போன்றவற்றால்
சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுவதை தவிர்க்க churchகள் மறுமணத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை , நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா ?
அல்லது இது சமுதாயம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று கூறி தப்பித்துக்கொள்ளுமா