Author Topic: வாழ்வாங்கு வாழ்வார்...  (Read 9119 times)

udaya

  • Guest
வாழ்வாங்கு வாழ்வார்...
« on: September 21, 2015, 06:18:11 AM »
" இந்த பூவுலகை விட்டு பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்து திரும்பவும் வருவார் "
என்ற பெரியதொரு நம்பிக்கையின் அடிப்படையில் கிறித்தவ வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவ்வாறு இயேசு கிறிஸ்து திரும்ப வரும்பொழுது ,
இறந்தவர்கள் உயிர்தெழுவார்களென்றும் , இயேசு கிறிஸ்துவை நேரில் கண்டிராத,  உயிரோடுள்ள அனைவரும் அவரை முகமுகமாய் தரிசிப்போம் என்றும் நமக்கு உறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது .
மேலும் அவர் வந்து ,  தனது ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்றும் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது...
                            நல்லது.

ஆனால் ... இயேசு கிறிஸ்துவை நேரில் கண்ட சிலர் , அவர் திரும்ப வந்து ஸ்தாபிக்கும் அந்த ராஜ்யத்தை காண்பதற்கு  உயிரோடு இருப்பார்கள் என்ற ஒரு வாக்குறுதி , அந்த சிலருக்கு இயேசு கிறிஸ்துவினால் நேரிடையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 16:18 , மாற்கு 9:1 , மற்றும் லூக்கா 9:27
ஆகிய வேதபகுதிகள் இதை நமக்கு தெரிவிக்கின்றன !

வாக்குறுதி இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்டிருப்பதால் , 100 சதம் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வேதபகுதிகளில் சொல்லப்பட்டிருக்கும் அந்த " சிலர் " யார் ?
அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?
ஏறக்குறைய 2000 வருடங்களாக அவர்கள் யார் கண்ணிலும் பட்டதாக தெரியவில்லை. இயேசு கிறிஸ்துவை நேரில் கண்ட அவர்கள் , ஓடி ஒளிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க எந்த காரணமும் இல்லை ! 2000 வயதுடைய அவர்களால் நடக்க முடியுமா என்று கூட தெரியவில்லை !

அது இப்படியிருக்க.....

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிலர் இமயமலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக நாம்  அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

ஒரு ஐயம்...

அவர்கள் இவர்களா ? இவர்கள் அவர்களா ?

susan paul

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #1 on: September 22, 2015, 04:39:56 AM »
Matthew , mark and Luke talking about only one think .....
Jesus told to his disciples ...." Some who are standing here will not taste DEATH BEFORE THEY SEE  the son of man coming in his kingdom....

After six days Jesus took with him PETER, JAMES &JOHN ...... ( theses r the some who r) they saw Jesus transfiguration..... Before them....

Its talking about coming kingdom of God...also ..... Jesus told " Don't tell anyone what you have seen, until the son of Man has been raised from the dead.....

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #2 on: September 22, 2015, 10:25:40 AM »
So...." His kingdom " has already come and gone ?

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #3 on: September 22, 2015, 11:16:20 AM »
Transfiguration....

Holographic projection...?
Or  something like Hollywood VFX effect ? ( Harry Potter )

Kingdom...

Image kingdom ?
Or imaginary kingdom ?

susan paul

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #4 on: September 22, 2015, 07:33:51 PM »
Kingdom was shown to them ....in the time of transfiguration ..... Its only sample .......

They three was tasted before their death thats all.....

See maximum movies were taken from the Bible portion ...so this lasted movie also can be...taken from this Bible...

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #5 on: September 23, 2015, 04:38:02 AM »
@:  Kingdom was shown to them ....in the time of transfiguration ..... Its only sample .......

கனா காட்சி ...! ! !

Laser holographic projection மூலம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை உருவாக்கிக் காட்டினால் , அதை" sample இரண்டாம் வருகை "
என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியுமா ?

அந்த " sample இரண்டாம் வருகை "யில் வரும் " நியாய தீர்ப்பு scene " உண்மை என் ஒத்துக் கொள்வீர்களா ?

நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி ஒரு VISUAL EFFECT !
சீஷர்கள் பார்த்தது கானல் நீரைப்போன்று ஒரு மாயபிம்பம் !

@:  See maximum movies were taken from the Bible portion ...

What about vulgar movies...?  Did they took it from Ezekiel 23 ?

@;  so this lasted movie also can be...taken from this Bible...

Sis......

Harry Potter movie....ஒரு கற்பனை கதை !
பைபிளும் கற்பனைதான்னு சொல்லாம  சொல்லறீங்க !

susan paul

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #6 on: September 23, 2015, 06:45:37 PM »
U r taking wrongly bro...... What I mean is....three people were saw as Jesus told...... It does not mean they should see everything what is going to be happen....its up to God desire....that's all....

About movie ....I did not say everything taken from the Bible ....the idea MAY TAKEN from the Bible( transfiguration) .... That's my point....

Movies maximum imagination of some one else  ..... But Bible is real one no more imagination  in that ....

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #7 on: September 24, 2015, 12:08:58 AM »
@:  What I mean is....three people were saw as Jesus told......

What  I asked is whether imagery views are real ?
கண்ணால் காண்பதெல்லாம் உண்மையா ?

susan paul

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #8 on: September 24, 2015, 07:08:51 AM »
That's real one.....

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #9 on: September 24, 2015, 07:57:34 PM »
You say it was real , just because you want it to be real !

susan paul

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #10 on: September 25, 2015, 08:43:14 PM »
Its Not because I am thinking real....three person saw the  real .... Truth is truth.... Suppose if I am not thinking that is real also ..... Truth cant be hidden.... They r the wittiness....

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #11 on: September 26, 2015, 02:07:10 AM »
@:  three person saw the  real ....

How do we know for sure that  , what they saw is real ? Why not it be an illusion ?  Did they wrote their experience ? Many people claimed they have seen UFO . Can you say those people have seen real things ? UFOs  are real ?
Then why those three people are special ?

Even we people are witnessing some interesting effects in the sky ! For example , a bright light ring around moon / sun .!!!!  Are they real ? They accur due to the  behavior of  various spheres enveloping our earth !

@:  Truth is truth.... Suppose if I am not thinking that is real also ..... Truth cant be hidden....

True .

@:    They r the wittiness....

Witness ?..... Are you serious ?....in that case ..
What  evidence did they have leave to prove their point ?

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #12 on: September 26, 2015, 11:05:55 PM »
இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் *வருவதைக் * காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 16 :28
அன்றியும், அவர் அவர்களை நோக்கி, இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே *வருவதைக் * காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 9 :1

இந்த வசனங்களில் * வருவதை * என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதை கவனியுங்கள் !
நீங்கள் சொல்வது போல் இந்த நிகழ்வு real ஆக இருந்தால் தேவனுடைய ராஜ்யம் வந்து விட்டது என்று பொருள். அதாவது 2ம் வருகை வந்து முடிந்துவிட்டது என்று அர்த்தம் . அப்படியானால் இனிமேல் நடக்கப்போவதாக கூறப்படுவது 3ம் வருகை ! ! !

சரிதானா ?
« Last Edit: September 26, 2015, 11:07:37 PM by udaya »

arullpm

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #13 on: September 27, 2015, 02:32:44 AM »
வேதாகமப்படி இரண்டு மரணங்கள் உள்ளது.

இந்த மூன்று வசனங்களின் மேல் உள்ள வசனங்களை கவனிக்கவும்.

மத்தேயு 16:27, மாற்கு 8:38, லூக்கா 9:26

பொதுவாக இந்த  வசனங்கள்  சற்றே வேறுப்பட்டிருந்தாலும் ஒரே கருத்தான மறுதலிப்பவர்களுக்கு வரும் பலனை(அதாவது நித்திய மரணம்) குறிக்கிறது.

மத்தேயு 16:28, மாற்கு 9:1,  லூக்கா 9:27 ஆகியவை இதன் முந்தின வசனங்களின் தொடர்ச்சி.

ஆகவே அவர் இரண்டாவது மரணமான நித்திய மரணத்தை சொல்கிறார். நித்திய மரணமான இரண்டாம் மரணம்  இயேசு கிறிஸ்து தன் இராஜ்ஜித்தி்ல் வந்த பிறகுதான் நிகலும். அப்போது உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல மரித்தவர்களும் எழுந்தரிப்பார்கள்.

கீழ்கண்ட வசனங்கள் இதை சொல்கிறது....

2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். தானியல் 12 :2

29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். யோவான் 5 :29

12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 20 :12
13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் வெளிப்படுத்தின விசேஷம் 20 :13
14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. "இது இரண்டாம் மரணம்." வெளிப்படுத்தின விசேஷம் 20 :14


அங்கே கேட்டுக்கொண்டிருப்பவர்களை சொல்வதென்றால் "உங்களில் சிலர்" என்று நேராகவே சொல்லிருக்கலாமே.

"இங்க நிற்கிறவர்களில் சிலர்" என்பதை விளக்க கீழ்க்காணும் வசனம் உதவுமென்று நினைக்கிறேன்.

7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், "அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், " பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1 :7
« Last Edit: September 27, 2015, 02:59:16 AM by arullpm »

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #14 on: September 27, 2015, 11:03:42 PM »
மத்தேயு 16:28 , மாற்கு 9:1 , மற்றும் லூக்கா 9:27
வசனங்கள் , *உங்கள் விருப்பப்படி* நித்திய மரணத்தை குறிப்பிடுவதாக வைத்துக்கொள்வோம் !

இவ்வசனங்கள் இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உங்கள்கருத்துப்படி...
மறுதலிப்பவர்களுக்கு வரும் பலனை(அதாவது நித்திய மரணம்) குறிக்கிறது.

அப்படியானால் ,  மறுதலிக்கப்போகும் சில பல சீடர்களில் பேதுருவை குறிவைக்கிறது.

பேதுருவுக்கு நித்திய மரணம் ? அல்லது வேறு சீடர்களுக்கு நித்திய மரணம் ?

மத்தேயு 19:28 , லூக்கா 22:30 என்னாவது ?

தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தன்னைப் பின்பற்றிய சீடர்களுக்கே * நித்திய மரணத்தை * அறிவித்த இயேசு , நமக்கு  ,*நித்திய ஜீவனை * தரப்போவதாக வசனம் சொல்லுகிறது !
........நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழி ?

@:  "இங்க நிற்கிறவர்களில் சிலர்" என்பதை விளக்க கீழ்க்காணும் வசனம் உதவுமென்று நினைக்கிறேன்.

மன்னிக்கவும் . உதவவில்லை.