தம் சீடர்களிடம்தான் கூறினாரே அல்லாமல் சீடர்களை பற்றி அல்ல.
பேதுருவோ மற்ற சீடர்களோ எப்படி மறித்தாரகள், இரத்த சாட்சி என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டு தங்கள் கருத்தை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதை பெற்றுக்கொள்கிறான்.
நீங்கள் கூறியப்படி 2000 வருசம் இப்ப வர ஒருத்தன் உயிரோடே இருந்தால் பின் கர்த்தர் மனிதனின் ஆயுட்காலம் இவளவுதான் என்று சொன்னது பொய்யாகிவிடுமே. அய்யோ சகோ இது கர்த்தர் நியமித்தது. பாத்து சொல்லுங்கப்பா.
சகோதர அங்கே நிற்கிரவர்களில் பரிசேயர் இருந்திருக்கலாம், சாதுசேயர் இருந்திருக்கலாம், அவரை குத்தினவர்களும் இருந்திருக்கலாம்.
நீங்க நேருல பாத்தமாரி "ஆமா நான் பாத்தேன். இயேசு தன்னோட சீடர்க்கிட்ட, நான் வர வரைக்கும் நீங்க கொஞ்சபேரு உயிரோட இருப்பிங்கனு" சொன்னாருனு அடம்பிடிக்கிரீங்களே!!!!
உன்மையிலேயே அத பார்த்தவர் ஆவியானவர். இப்பயும் நம்ப மத்தியிலதா இருக்காரு.
ஒருவேல நான் சொல்லுரது பொய்யா குட இருக்கலாம் ஆன அவர் பொய் சொல்ல மாட்டாரே!!!
ஆகவே தமக்கு பின்னாடி வர சந்ததிகள் கேட்டு தெரிச்சி பக்குவமா நடந்துக்கனும் என்றுதான் பரிசுத்த ஆவியை நமக்கு அச்சாரமா இயேசு நமக்கு கொடுத்துடு பொய்ருக்காரு.
Any doubt call to Holy Spirit....