Author Topic: World's end  (Read 7948 times)

arullpm

  • Guest
Re: World's end
« Reply #30 on: October 07, 2015, 01:18:43 AM »
Reply12# சூரியனை அதில் பிடித்துக்கொண்டிர்கள்.

ஆனால் அதே பிரசங்கியில் அதற்கு பதில் கிடைத்ததும் நைசாக சூரியனை கழட்டி விட்டுவிட்டு பூமியை மட்டும்  பிடித்துக்கொண்டீர்கள்

நன்றாக சமாலிக்க தெரிந்தவர்தான். ;)

அதற்கு முந்தைய பதிவில் பூமியை மட்டும் என்று கூறியதற்க்காக சூரியனை சேர்த்திற்கள். பதில் வந்தது அதை கண்டுக்கொள்ளவே இல்லை.

சரி இருக்கட்டும்.

மன்னிக்கவும் 12:7 ல் பூமியின் நிலையை குறிக்கவில்லை நமது மரணத்தை குறிக்கிறது.

arullpm

  • Guest
Re: World's end
« Reply #31 on: October 07, 2015, 01:28:31 AM »
@:
இது அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு வழிமுறைதான் ! Judgement day நிகழ்வாக கருத எந்த முகாந்திரமும் இல்லை !

உங்களுக்கு சொல்லுகிறீர்களா? உங்க கருத்துப்படி பார்த்த கொலை செய்ரவன், திருடன், விபச்சாரம், திருட்டு எல்லாத்துக்கும் அன்னைக்கே கர்த்தரால் தன்டனை கொடுக்கப்படும். இவ்வளவு பில்லியன் மக்கள் தொகை வந்துருக்காது. யோசிச்சி சொல்லுங்க பாஸ்.


udaya

  • Guest
Re: World's end
« Reply #32 on: October 07, 2015, 04:10:27 AM »
@:  மன்னிக்கவும் 12:7 ல் பூமியின் நிலையை குறிக்கவில்லை நமது மரணத்தை குறிக்கிறது.
What Bible mean is what the verse say.....but what Bible *really* mean is what the believer say ! ! !
« Last Edit: October 07, 2015, 04:21:12 AM by udaya »

udaya

  • Guest
Re: World's end
« Reply #33 on: October 07, 2015, 04:48:25 AM »
@:    உங்களுக்கு சொல்லுகிறீர்களா? உங்க கருத்துப்படி பார்த்த கொலை செய்ரவன், திருடன், விபச்சாரம், திருட்டு எல்லாத்துக்கும் அன்னைக்கே கர்த்தரால் தன்டனை கொடுக்கப்படும். இவ்வளவு பில்லியன் மக்கள் தொகை வந்துருக்காது. யோசிச்சி சொல்லுங்க பாஸ்.

அவரால் *எவ்வளவு முடியுமோ * அந்தளவு தண்டனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார் .

Busy ஆக இருப்பார் என்று நினக்கிறேன் !

அல்லது இந்த உலகத்தின் அதிபதியிடம் permission வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடும் !

குற்றங்களை கண்டுபிடித்து அதற்கு தக்க தண்டனை தருவது அவ்வளவு எளிதல்ல.
சொல்வது எளிது !

arullpm

  • Guest
Re: World's end
« Reply #34 on: October 07, 2015, 04:55:23 AM »
:D :D:D

arullpm

  • Guest
Re: World's end
« Reply #35 on: October 07, 2015, 04:56:34 AM »
Can u prove this by Scriptures?

arullpm

  • Guest
Re: World's end
« Reply #36 on: October 07, 2015, 05:07:23 AM »
ஆக ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் கதி அவளவுதான். உங்கள் கருத்துத்துப்படி பாவம் செய்தவனுக்கு அதிக பட்ச தண்டனை சாதாரன மரணம்?.

பாவம் செய்யாதவனும் கடைசியில் வயது முதிற்ந்தாவது சாகிரான். பாவம் செய்பவனும் வயது முதிரந்து சாகிரான். அப்படியானால் மரணம் என்பது எப்படி இருந்தாலும் உறுதி. சுப்ரீம் கோர்ட், ஹைக்கோர்ட் என்பவைகளும் இதையே செய்கிறது. தீவர வாதிகளும் இதையே செய்கிறார்கள். அவர்களும் மறிக்கிறார்கள். எப்படியோ மரணம் வரும். நால்லவனோ கெட்டவனோ மரணம் உண்டு.


பிறகு????????

udaya

  • Guest
Re: World's end
« Reply #37 on: October 07, 2015, 06:16:25 AM »
@:    ஆக ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் கதி அவளவுதான். உங்கள் கருத்துத்துப்படி பாவம் செய்தவனுக்கு அதிக பட்ச தண்டனை சாதாரன மரணம்?. 

என்னுடைய கருத்து என்ன என்று நீங்களாகவே சொல்லிக்கொள்ளுகிறீர்கள் !. பிறகு அதற்கு பதிலும்
நீங்களாகவே கூறிக்கொள்ளுகிறீர்கள் !

கடைசியில் எங்கு ஆரம்பித்தோம் என்று புரியாமல்,  வேறுவழியில்லாமல் , வேத்த்திற்குள் புகுந்து கிடைத்த வசனத்தை வைத்துக்கொண்டு சமையல் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் ! ! !

விவாத கருத்தை மையப்படுத்தி  தங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


@:    பிறகு??

பிறகு .......ஒன்றுமில்லை......
________________

arullpm

  • Guest
Re: World's end
« Reply #38 on: October 07, 2015, 07:29:49 AM »
Reply 33 ல் வேதத்திற்குக்கு முறன்பாடாக தங்கள் சொந்த கருத்தை தினிப்பதாக இருந்தது அதான் அப்படி கேட்டேன். நீங்களும் வேதாகமத்திற்கு வெளியே போகவில்லையேன்றால் எனக்கும் தேவையில்லாததை விவாதிக்க வேண்டியதில்லை.

arullpm

  • Guest
Re: World's end
« Reply #39 on: October 07, 2015, 07:57:03 AM »
கர்த்தருக்கே எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்று "லிமிட்" போடுகிரீர்கள்.

பைபிளில் உள்ளதா அவருக்கு இவளவுதான் லிமிட் என்று எதும்?. பின் உங்கள் கருத்தை தினித்தால் நான் வேறென்ன செய்வது.

கர்த்தர் busy? உங்களிடம் சொன்னாரா?
பைபிளில் உள்ளதா?

நாம் மனிதர் நமக்கு ஒரு வழக்கில் குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் வாதாடி அவனுக்கு வக்கீல் வைத்து, வாதாடி முடிவதர்க்குள் 12 வருசம் ஆகலாம். இதே ரூல்தான் கர்த்தருக்கும் என்கிறீர்கள். இதும் பைபிளில் உள்ளதா?

arullpm

  • Guest
Re: World's end
« Reply #40 on: October 07, 2015, 08:00:41 AM »
உலகத்தின் அதிபதியிடம் பர்மிசம் ?
இதும் பைபிளில் இல்லை.


udaya

  • Guest
Re: World's end
« Reply #41 on: October 07, 2015, 10:05:52 AM »
Reply#33 குறித்த
தன்னிலை விளக்கம் :

@:  அவரால் *எவ்வளவு முடியுமோ * அந்தளவு தண்டனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார் .

*  எவ்வளவு முடியுமோ...என்றால் சில பல காரணங்களின் அடிப்படையில் தகுந்த அளவு என்று கூறலாம்.

உதாரணமாக...
குழந்தை பிறப்பை மரியாள் சந்தேகித்தால் அதற்கு zero தண்டனை .
இதே சந்தேகம் சகரியாவுக்கு வந்தால் " ஊமை "தண்டனை !
தாவீது என்ற பெயரை உடையவராய் இருந்து விட்டாலோ ,  அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு தண்டனை .

இப்படியாக ஒரு விஷேச தண்டனை அளவுகோல்......
" எவ்வளவு முடியுமோ "என்பதை....."எவ்வளவு இயலுமோ "என்ற பொருளில் கூறவில்லை.

______________

@:  Busy ஆக இருப்பார் என்று நினக்கிறேன் !

நினைத்ததிற்கான காரணம்...

*  இந்த பெரிய பிரபஞ்சத்தில்  அவர் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
*  சிக்கலான ஏராளமான ஜெபவேண்டுகோள்களை கையாள வேண்டியிருக்கிறது.
*  நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
*  நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்செய்ய வேண்டியள்ளது.
...........நமக்கு மறைபொருளாய் வைத்துள்ள இன்னும் ஏதாவது இருக்கக்கூடும்.

_________________

@:  இந்த உலகத்தின் அதிபதியிடம் permission வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடும் !

யூகத்தின் அடிப்படை :

*  தாவீதின் சிங்காசனத்தில் உட்காருவார் என்ற எதிர்பார்ப்பை நீர்த்துப்போக செய்யும் விதமாக சாத்தானுக்கு உலகத்தின் அதிபதி என்ற பட்டத்தை கொடுக்கிறார் !
*  உலகத்தின் அதிபதி கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போகிறார் !
*  அவர் அனுப்பிய (?) தேற்றரவாளனும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் !

ஆக ஏதோ பிரச்சினை இருப்பது தெரிகிறது. பெர்மிஷன் பிரச்சினை என்பது ஒரு யூகம்தான் !
( ரொம்ப யூகம் பண்ணிட்டேனோ !)
______________________

Chamny

  • Guest
Re: World's end
« Reply #42 on: October 07, 2015, 01:08:43 PM »

Help from holyspirit??,
I even have doubt who is holyspirit??
All these days i thought its god's spirit??
But now i think its another person.

World's end everything is like a fantasy world??
Whats all this nonsense??
Where do i learn the truth??
I would have been glad,if i was not created..
so that i need not know all these fantasy.

One word 1000 explanations???
ANTICHRIST  ...
666
OH MY GOD!
Pls explain me 1 pet 3:10
Is it figurative or real ???


« Last Edit: October 07, 2015, 01:41:10 PM by Charmi »

arullpm

  • Guest
Re: World's end
« Reply #43 on: October 07, 2015, 10:34:16 PM »
குழந்தை பிறப்பை மரியாள் சந்தேகித்தால் அதற்கு zero தண்டனை .
இதே சந்தேகம் சகரியாவுக்கு வந்தால் " ஊமை "தண்டனை !


இதெல்லா தண்டனை லிஸ்டல வருதா?.
அன்னலோட கர்ப்பம் அடைப்பு தண்டனையா?.

தயவு செய்து தண்டனைக்கும், அவருடைய சித்தின்படி நடக்கும் காரியங்களுக்கும் வித்தியாசம் புரிந்துக்கொள்ளுங்கள்.

விசுவாச குறைவு பாவம் அல்ல, அது தேவன் மேல் வரும் நம்பிக்கையின்மையால் வரும். அதற்கு தக்க நேரத்தி்ல் நாம் விசுவாசம் அடைவற்காக தேவன் பெலன் தருவார் அதற்காகவே சில காரியங்களை செய்கிறார். ஒருவேலை சகரியா வாழ்நாள் முழுவதும் ஊமையாய் இருந்தால் தேவன் தண்டனை கொடுத்தார் என்று சொல்லலாம்.

(அதுமில்லாமல் தன் பிதாவன ஆபிரகாமுக்கும் கூட இதே தான் நடந்தது. ஆக வயதானவர் பிள்ளை பெறுவது நடந்ததே!

ஆனால் இதை யோசியுங்கள், மரியாவின் என்னத்தை. எனக்கு கல்யானமே ஆகவில்லை பிறகு எப்படி பிள்ளை பிறக்கும் என்று கேட்கிறாள்.

அவளுடைய எண்ணம் கணவன் இருந்தால்தான் தானே பிள்ளை உண்டாகுமென்று. இது விசுவாச குறைச்சலா.?

பின்பும் பாருங்கள் அவர பரிசுத்த ஆவியினால் உருவாவார் என்றவுடன் உணர்ந்து விசவாசித்து தேவ சித்தத்திற்கு ஒப்புகொடுக்கிறாள்.)

இங்கே நாம் பாவத்திற்கான கடைசி கால தண்டனையை விவாதிக்கிறோம். நீங்கள் இல்லை என்கிறீர்கள் நான் இருக்கிறது என்கிறேன். இதை குறித்து வசனம் இருந்தால் சொல்லுங்கள்.
______________

@:  Busy ஆக இருப்பார் என்று நினக்கிறேன் !

நினைத்ததிற்கான காரணம்...

*  இந்த பெரிய பிரபஞ்சத்தில்  அவர் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

*  சிக்கலான ஏராளமான ஜெபவேண்டுகோள்களை கையாள வேண்டியிருக்கிறது.
*  நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
*  நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்செய்ய வேண்டியள்ளது.
...........நமக்கு மறைபொருளாய் வைத்துள்ள இன்னும் ஏதாவது இருக்கக்கூடும்.


எப்படி மனிதனைப்போல ஒரே கண்களை உடையவர் என்கிறீர்களா?

இல்லை அவர் சகலத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறார் என்று நான் சொன்னால் மறுப்பீர்களா?
வசனமமும் இதையே சொல்கிறது.

நீங்கள் சொல்வது மனிதனுக்கு சரிப்படும்.


( ரொம்ப யூகம் பண்ணிட்டேனோ !)

ரொம்பவே

udaya

  • Guest
Re: World's end
« Reply #44 on: October 07, 2015, 11:23:26 PM »
@:  Help from holyspirit??,I even have doubt who is holyspirit?? All these days i thought its god's spirit??But now i think its another person.

Oh...you have just commited the unforgivable sin..
...........Blasphemy against HolySprit !

Just kidding......sorry.  Please don't be too serious about HS.

@:  World's end everything is like a fantasy world??Whats all this nonsense??Where do i learn the truth?? I would have been glad,if i was not created..so that i need not know all these fantasy

My opinion is world has no end . It survived billions billion or years ! The idea of "world's end" was invented by Christians. It is a fear tactics strategy on which the christan religion has been built.
Fear...uncertainty....doubt ......are three main strategy of Christian propaganda machinery.

@:  .One word 1000 explanations???

That's how Christianity managed to survive !

@:  ANTICHRIST  ...666. OH MY GOD!

Hello ....Mr.AntiChrist  666 !  If you have any plan to deceive us , you are going to regret for that.

Let us put that aside...

Do you have a cellphone?
Do you have valid driving license?
Do you have a pan card?
Do you have ration card?
Do you have aathar card number?
Do you have a operational bank account?
Do you have a valid passport..blah.. blah.. blah..

You see Mr. Antichrist... we are trained people in the subject of "deceiving" .
Do you know how we are able  to deceive authorities to get what we want.( above documents, scholarship,..... what not ?).
You are coming here to deceive us ? Huh...

If you think you can deceive us , then think again !

On the other hand if you want to rule us (in case).....
It is our duty to inform you that you will be in "GREAT GRAVE DANGER". You need to run for your life , until you quit ! We can't explain it in words ...just come and feel the heat for yourself ! ! !

For safer side , please come with PLAN -B , in case your plan A fails.

அந்தி கிறிஸ்துவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் மலை முழுங்கி மகாதேவன்களிடமிருந்து தங்களை(அந்தியை) யார் காப்பாற்றப் போகிறார்களோ  தெரியவில்லை !

BTW , what's that number 666 ? Not good it seems. Consult a good numerologist.

@:  Pls explain me 1 pet 3:10Is it figurative or real

None of either...

It is just an inspiration provoking story for Hollywood movie makers ! !