General Category > Tamil Bible

தீட்டுக்கும் பாவத்திற்கும் உள்ள வேறுபாட

(1/1)

Arun Stark:
லேவியராகமத்தில் ஒட்டகத்தை தொடுவதும் உண்பதும் தீட்டு என்று குறிப்பிட்டுள்ளது.... யோவான் ஏன் ஒட்டகத்தோளை உடுத்தினார்???

jerlin420.jj@gmail.com:
11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
மத்தேயு 15:11

18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும், அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மத்தேயு 15:18

19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
மத்தேயு 15:19

Arun Stark:
பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டபட்டது தவறான ஒன்றா? ஏன் அவ்வாறு குறிப்பிட வேண்டும்? யாருக்கு அவை குறிப்பிட்ட பட்டுள்ளது?

Navigation

[0] Message Index

Reply

Go to full version