Author Topic: Doubt  (Read 2791 times)

Arulanand

  • Guest
Doubt
« on: February 18, 2018, 05:24:05 PM »
Why. God save for only  NOAH  family. Can't  save for Noah  grandfather  methuslaw.

Arun Stark

  • Guest
Re: Doubt
« Reply #1 on: February 18, 2018, 07:40:17 PM »
4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

ஆதியாகமம் 6 :4

8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

ஆதியாகமம் 6 :8

9 நோவாவின் வம்சவரலாறு: "நோவா தன் காலத்தில்  இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்". நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

ஆதியாகமம் 6 :9



Arun Stark

  • Guest
Re: Doubt
« Reply #2 on: February 18, 2018, 08:16:47 PM »
25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

ஆதியாகமம் 5 :25


27 மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், அவன் மரித்தான்.

ஆதியாகமம் 5 :27


28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

ஆதியாகமம் 5 :28

29 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 5 :29

30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

ஆதியாகமம் 5 :30

31 லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம், அவன் மரித்தான்.

ஆதியாகமம் 5 :31

32 நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான

ஆதியாகமம் 5 :32


11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

ஆதியாகமம் 7 :11


இந்நிகழ்வு நிகழும் தேதியில் மெத்தூசலவும்,லாமேக்கும் உயிரோடு இல்லை!!

Rajkumar9734

  • Guest
Re: Doubt
« Reply #3 on: March 27, 2018, 11:39:37 AM »
ஆம். மெத்தூசலா என்பதற்கு . மரித்தால் அது நடக்கும்.. (அழிவு)