Author Topic: முஸ்லிம்களின் பொய் பிரச்சாரம்  (Read 12009 times)

யோக்கியன்

  • Guest
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
இன்று அநேக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவம் பற்றியும் பரிசுத்த வேதாகமம் பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி மக்களை திசை திருப்பி அவர்களை வழி விலகி போக செய்கின்றனர் 

உதாரணமாக பைபிள் இல் இயேசு கிறிஸ்து சொன்ன தேற்றரவாளன் முஹம்மது என்று பச்சையாக பொய் சொல்வார்கள்

எவரேனும் அது போன்ற வஞ்சகமான கேள்விகளை எதிர்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்ல இயலாமல் இருப்பின்

தயவாக
அடியேனை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் கர்த்தருக்கு சித்தமானல் பதில் தருகிறோம்....

+91 7010301181....

udaya

  • Guest
சகோ,

நான் இஸ்லாமியன் இல்லை.

என் கேள்வி வஞ்சகமானதும் இல்லை.

இதே கருத்துக்களத்தி்ல் , பொதுத்தளத்தில் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

கேட்கலாமா ?


VJ

  • Guest
இயேசு கிறிஸ்து கூறிய தேற்றரவாளன் இந்த கிருபையின் காலம் முழுவதும் அதாவது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் இந்த உலகத்தில் தம்முடைய பிள்ளைகளை வழிநடத்துபவராக இருப்பவர். ஆனால் இஸ்லாமியர்கள் கூறும் முகம்மது நபி அவ்வாறு அல்ல. மனிதன்தான்

தமிழினியன்

  • Guest
"என் இறைவா என் இறைவா
ஏன் என்னை கை விட்டீர்"

யாரால் ?
யாருக்கு ?
 

தமிழினியன்

  • Guest
அபிரகாம் தொடக்கம் இயேசு வரை விருத்த சேதனம் செய்தார்களே.
இன்று வரை இஸ்ரேலியர்கள் செய்கிறார்களே.
ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் செய்வதில்லை

jerlin420.jj@gmail.com

  • Guest
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பட்டன சந்ததிகளுக்கு என்று அநேகரை குறித்து சொல்லாமல் உன் சந்ததிக்கு என்று ஒருவரை குறித்து சொல்லியிருக்கிறார் அந்த சந்ததி கிறிஸ்துவே
கலாத்தியர் 3:16
யூதன் என்றும் கிரேக்கம் என்றும் இல்லை , அடிமை என்றும் சுய தீனன் என்றும் இல்லை. ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய்இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
நீங்கள் கிறிஸ்துவின் உடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியராயும் வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தர ராயும் இருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:29
நாம் ஆபிரகாமின் சந்ததியா மாற்றப்படுவது விருத்தசேதத்தினால் அல்ல. கிறிஸ்துவினுடைய விசுவாசத்தினால் .

udaya

  • Guest