General Category > Tamil Bible

முஸ்லிம்களின் பொய் பிரச்சாரம்

(1/2) > >>

யோக்கியன்:
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
இன்று அநேக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவம் பற்றியும் பரிசுத்த வேதாகமம் பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி மக்களை திசை திருப்பி அவர்களை வழி விலகி போக செய்கின்றனர் 

உதாரணமாக பைபிள் இல் இயேசு கிறிஸ்து சொன்ன தேற்றரவாளன் முஹம்மது என்று பச்சையாக பொய் சொல்வார்கள்

எவரேனும் அது போன்ற வஞ்சகமான கேள்விகளை எதிர்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்ல இயலாமல் இருப்பின்

தயவாக
அடியேனை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் கர்த்தருக்கு சித்தமானல் பதில் தருகிறோம்....

+91 7010301181....

udaya:
சகோ,

நான் இஸ்லாமியன் இல்லை.

என் கேள்வி வஞ்சகமானதும் இல்லை.

இதே கருத்துக்களத்தி்ல் , பொதுத்தளத்தில் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

கேட்கலாமா ?

VJ:
இயேசு கிறிஸ்து கூறிய தேற்றரவாளன் இந்த கிருபையின் காலம் முழுவதும் அதாவது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் இந்த உலகத்தில் தம்முடைய பிள்ளைகளை வழிநடத்துபவராக இருப்பவர். ஆனால் இஸ்லாமியர்கள் கூறும் முகம்மது நபி அவ்வாறு அல்ல. மனிதன்தான்

தமிழினியன்:
"என் இறைவா என் இறைவா
ஏன் என்னை கை விட்டீர்"

யாரால் ?
யாருக்கு ?
 

தமிழினியன்:
அபிரகாம் தொடக்கம் இயேசு வரை விருத்த சேதனம் செய்தார்களே.
இன்று வரை இஸ்ரேலியர்கள் செய்கிறார்களே.
ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் செய்வதில்லை

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version