General Category > Tamil Bible

Yesu amudaya pavangaluku marithara Illai namudaya munnorgal pavangaluku marithar

(1/2) > >>

Essac:
Pl clarify

vijay anand:
கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை ஆதாமின் பாவத்திர்காகத்தான் மரித்தார்

udaya:
.

Mary Suresh:
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்.

யோவான் 3 :14

15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

யோவான் 3 :15

16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 3 :16

Jebin:
Explain your perspective in this

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version