General Category > Tamil Bible
Marriage
(1/1)
Nitaa:
9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
மத்தேயு 5:9
9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
மத்தேயு 5:9
Naan orutuvungey kalyanam panikey aasai paduren. Avuru erkunuvey tirumanam aggi vivagaratu agiyavar. Avuruku irandu pen kulanthai irukku.en vaithu19 avuru age35 enakum avurukum sarivarumanu terilley.
vijay anand:
1)நீங்கள் கேட்கும் கேள்விக்கும் வசனத்திற்க்கும் என்ன சம்மந்தம்?
2) அவர் வயதிற்கு ஏற்ற துனை நீங்கள் இல்லை வாழ்க்கையில் தவறான முடிவு எடுத்து விடாதீர்கள்
udaya:
@Nitaa:
உங்கள் கேள்வியே உங்களுக்கு பதில் !
உங்கள் மனதின் நெருடல்களைத்தான் கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். அதே நெருடல்களுக்கு பதில் தேடுங்கள்.
1. அவர் விவாகரத்து பெற்றவர் ( ஒரு பெண்ணோடு வாழமுடியாதவர் உங்களோடு மட்டும் வாழ முடியும் என்று நீங்கள் நம்ப காரணம் என்ன ? )
2. அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் ( சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தீர்கள் ? )
3. என் வயது 19 , அவர் வயது 35. ( உங்களுக்கே இது உறுத்தலாக இருக்கிறது , இல்லையா ? பகுத்தறிவின் பாதியில் நிற்கிறீர்கள் ! முழு பகுத்தறிவிற்கும் இடம் கொடுங்கள் )
4. எனக்கும் அவருக்கும் சரிவருமான்னு தெரியல ! ( சரிவரும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா இந்த கேள்வியே கேட்டிருக்கமாட்டீங்க )
நீங்கள் சமாதானம் இல்லாமல் தவிக்கிறீர்கள் என்பது , நீங்கள் எந்த வசனத்தை காட்டுகிறீர்கள் என்பதிலிருந்து தெரிகிறது.....
பொதுக்களத்தில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆலோசனை கேட்க முயற்சி செய்வதிலிருந்து ஒன்று தெரிகிறது ... நீங்கள் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்.
ஆனால் தெளிவான ஆலோசனை என்னவென்றால்.......F O R G E T H I M ..........
udaya:
.
Navigation
[0] Message Index
Go to full version