General Category > Tamil Bible

New hot project SPAMMER, daily updates

(1/3) > >>

udaya:
New SPAMMER website is available on the web
SPAMMER://greatwhatsappdp.karlsruhe.adablog69.com/?macie
SPAMMER teen SPAMMER made for lesbians by lesbians pinkyxxx and girls heather gartman pics steve crowe


Allwin Sam:
To read the Bible you dont need the help of holy spirit.reading knowledge is more than enough
But if you want to meditate and  understand the hidden facts and the real truth the way Jesus has said the helpof holy spirit is very much required.
Not only that without good knowledge in Bible and the verses you will not be able to identify the difference between true gospel and fake gospel spread across the world.beaware that Jesus will definitely question is if we follow a fake preacher and his ways because Jesus himself came to life and showed us how to live and gave us Bible and the word which has life

Follow Jesus follow his word ,Amen.

udaya:
வேதத்தை வாசிக்கும் பொழுது பல வசன பகுதிகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக....
வன்முறை ( வேதம் நியாயப்படுத்தும் கொலைகள் , அடிமைத்தனம் போன்றவை)
காலத்திற்குப் பொருந்தாதவை (பலதார மணம் , பலியிடுதல் போன்றவை)
விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துக்கள் (அஸ்திவாரத்தின் மேல் பூமி நிற்பது ,மலை மீது ஏறி நின்று பார்த்தால் சகல ராஜ்ஜியங்களும் தெரிவது போன்றவை)
முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் (யோவான் 5:31 v/s யோவான் 5:14)
அதிர்ச்சியூட்டும் கருத்துக்கள்( லூக்கா 12:51)
நடைமுறை சாத்தியமில்லாதது (அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுப்பது , கண்களை பிடுங்குவது, கைகால்களை தறித்துக் கொள்வது போன்றவை)
இன்னும் பிற......

இவற்றையெல்லாம் காலங்காலமாக கேட்டு ஜீரணித்துக் கொண்ட நமக்கு , இவைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவதில்  சிரமம் இருப்பதில்லை....

ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இவற்றை வாசிக்கும் பொழுது , அவைகள் அவர்களுக்கு கண்டிப்பாக நெருடலாக இருக்கின்றது.( சில சமயம் நமக்கே நெருடலாக இருக்கிறது என்பது வேறு விஷயம்)...
இந்தமாதிரி சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது அவற்றை எவ்வாறு  எதிர்கொள்வது ..கையாள்வது..?

Vicky alpha:
1. வேதம் கொலைகளை நியாயப்படுத்துகிறதா?? தண்டனைகள் என்று சொல்லலாம்.
2. வேதம் பலதார மணத்தை எனக்கு தெரிந்தவரை எதிர்க்கவே செய்கிறது. ஆதரிக்கும் வசனம் எது என்று தெரியப்படுத்தவும். பலியிடுதல் இன்றும் கூட பல மதங்களில் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஜீவ பலியாக இயேசு இருப்பதால், புதிய மாம்சபலிகள் தேவை இல்லை.
3. அஸ்திபாரம் என்றவுடன் நமக்கு தூண்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அந்த வசனம் அதை சொல்லுகிறதா என்று தெரியவில்லை. கண்ணுக்கு தெரியாத புவியீர்ப்பு விசையை கூட அங்கே அஸ்திபாரம் என்று சொல்லியிருக்கலாம். முன்பு அண்டவெளி வெறுமையானது(empty or void) என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது light particles travel பண்ண ஒரு மீடியம் இருக்க வேண்டும். அதனை கற்பனையாக dark mater or X particle என்று எடுத்து கொள்கிறார்கள். அறிவியல் என்பதே மாறக்கூடியதுதானே. இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு வேறு கருத்துக்கூட வரலாம். 
4. யோவான் 5:31 vs 5 :14 ல் என்ன முரண் இருக்கிறது ?

D Lawrence Pradeep:
People in Christianity doesn't know about Bible.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version