General Category > Tamil Bible

கடவுள் எதற்காக மனுஷனை சிருஷ்டிக்க வேண்டு

(1/3) > >>

Joshua jeyakani R:
கடவுள் எதற்காக மனுஷனை சிருஷ்டிக்க வேண்டும்?
தாங்கள் ஏதேனும் சரியான பதில் வைத்துள்ளீர்களா? இருந்தால் அனுப்பவும் அல்லது இங்கு பதிவு செய்யவும்
ஏன் தேவ பக்தியுள்ள சந்ததி இந்த பூமிக்கு தேவை?

Vijay anand:
எனக்குத்தெறிந்தவரையில் இந்த ஒரு வசனம் தான் உள்ளது
அவர் ஒருவனையல்லவா சிருஷ்டித்தார் தேவ பக்தியுள்ள சந்ததி வரவேண்டும் என்றே...

தேவபக்தியில்லாதன் எவ்வாறு தேவனை விசுவாசிப்பான்..ஏனெனில் தேவன் மெய்யாகவே பூமில் வாசம் செய்யப்போகிறார்

Sanj:
ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்,
தேவன் துதியிலே பிரியப் படுகிறார்
எடு:சங்கீதம் 136,148,150 அதிகாரம் முழுதும்

Sanj:
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
ஏசாயா14:12,13,14,15
அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.எபிரேயர் 2:16

DOVE:
10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version