உங்கள் வாக்குமூலம் கூறும் செய்தி :
இது ஒரு சராசரி "கணவன்-மனைவி சண்டை". மூன்றாம் நபருக்கு இதில் இடமில்லை .
பல தவறுகளை செய்ததாக கூறுகிறீர்கள் . ஆனால் உண்மையான தவறு என்னவென்றால் , பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததும் . மனைவியாக இருந்தாலும் அவரின் தனிமனித சுதந்திரத்தை மதிக்காததுமே .
கடைசியாக நீங்கள் செய்த தவறு உங்கள் மனைவியின் பெயரை பொது தளத்தில் வெளியிட்டது.
உங்களுக்கான SOLUTION....... உங்களை நீங்களே செம்மைபடுத்திக் கொள்வது ஒன்றுதான்.
இனிய இல்லறத்திற்கு வாழ்த்துக்கள்.