கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள். பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.
நியாயாதிபதிகள் 1:19
கர்த்தர் யூதாவோடேகூட இருந்தாலும் கூட ,பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியவில்லை.
அதாவது
இரும்பு ரதங்களை கர்த்தரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த வசனம் கடவுளை தரம் தாழ்த்துகிறதா ?இல்லையா ?