டியர் பிரதர் கிங்ஸ்லின்46 ஆவியின் படி மாமிசத்தின் படி வாழ்வது தான் கிறிஸ்துவின் 1000 வருட ஆரசாட்சிக்குள் குடிமக்கள் ஆகும் நிலைப்பாட்டை தீர்மானித்தால்
அப்போஸ்தலர் 10:34,35 எதன் அடிப்படையில் வாழ்கிறவங்களை குறிக்கும். நிறைய குழந்தைகள் ஏன், எதற்கு என்று புரிந்துகொள்ளும், சிந்திக்கும் வயதுக்கு முன்பே இறந்து விடுகிறது. கோடிக்கனக்கானோர் கடவுளை பற்றி இயேசுவின் மீட்பு பலி ஏற்பாட்டை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இறந்து போயிருக்கிறார்கள். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் ஆதாமில் இருந்து இறந்து போன அனைவருக்கும் உண்டு.
இன்னைக்கு ஒருவர் திருடினார், கொலை செய்தார், பாவம் செய்துவிட்டார் என்பதற்கு இயேசு நியமிக்கப்படாமல்
மரணத்தை உலகுக்குள் அனுமதிக்க தனக்கும், வலுக்கட்டாயமாக தன் சந்ததிக்கும் ஆரம்பித்து வைத்த சதிக்கு தான் இயேசு நியமனம் ஆனார். அன்றிலிருந்து சாகிறவர்கள் 1000 வருட ஆட்சியில் வாழ்வார்கள். 1 பேதுரு 1:18-20 .1கொரிந்தியர் 15:21,22