இந்த தேவ குமாரர்கள்,
Angels or fallen angels(demons) ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.
இவர்களுக்கும் மனித பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள், அசாதாரண பலத்துடன், உடலமைப்புடன் கூடிய ராட்சதர்களாக இருந்தனர். இவர்களின் சந்ததியை பற்றி எண்ணாகமம் 13:32-33 வசனங்களில் படிக்கலாம்.