General Category > Tamil Bible
Hi fh
(1/1)
Rajesh nadar:
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
இதற்கான விளக்கம் கூற முடியுமா?
Vickyalpha:
விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும் சகோதரா.
ஜாதி பெயரை இன்னும் உங்கள் பேரின் பின்னால் வைத்துக்கொண்டிருக்கீர்களே !! நீங்கள் கிறிஸ்தவர்தானா??!!
FRANKLIN 13:
Hey Vicky did you really have concern on fitting a caste name after the name whereas God makes us his children not by being a good person or making good things but through grace
Vickyalpha:
#franklin
அப்படி இல்லை. ஒருவர் தன் ஜாதி பெயரை பின்னால் பெருமையாக போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால், அவர் ஜாதி முறைகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். ஜாதி முறைகளை ஏற்றுக்கொண்டால் , பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலரை உயர்ந்தவர்களாகவும், சிலரை தாழ்ந்தவர்களாகவும் அவர் நினைக்கிறார் என்று அர்த்தம். அது கிறிஸ்தவத்திற்கு எதிரானது .
ஜாதி அமைப்பு முறைகள் வருணாசிரமகொள்கைகளையும், சனாதனதர்ம முறைகளையும் அடிப்படையாக கொண்டது. இது இரண்டுமே ஹிந்து மத நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது. இப்போது நீங்கள் ஜாதி அமைப்பு முறைகளை நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் கிறிஸ்தவரா?
udaya:
@ Rajesh nadar
கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குபவர்களைப்பற்றி எரேமியா 23 ம் அதிகாரம் விளக்குகிறது .
Navigation
[0] Message Index
Go to full version