மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான். அவன் ஒரு ஏபோத்தையும் சுரூ பங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான். இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
நியாயாதிபதிகள் 17:5
அப்பொழுது மாலுமி அவனிடத்தில்வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை வேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
யோனா 1:6