General Category > Tamil Bible
ratham sapdalamae kudathae
(1/1)
kingslin46:
ratham sapdalamae
udaya:
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 6:54
Usharani.M:
Illa saapida kudaathu ratham jeevanaai irukirathu athai yutri vittu maamisathai saapidalaam
Malasundari:
14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
லேவியராகமம் 17:14
Navigation
[0] Message Index
Go to full version