General Category > Tamil Bible
இராட்சதர்
Vickyalpha:
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6:4
ஆனால் இந்த வசனங்கள் அப்படி சொல்லவில்லையே bro.davidj
Davidj:
Evolutionary beings are in this planet for millions of years till now. They will be there until the earth is destroyed.
Adam is created in between...
If you have enough faith in Bible, read the book of evolution and then read Bible again... Your understanding will be different and more clear
Anand Gaspar:
33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
எண்ணாகமம் 13
+++++++++++
வெட்டுக்கிளிகளைப் போல சிறிதாக இருந்தோம் என்ற வசனம் மிகைப்படுத்தி சொல்வவதற்காக எழுதப்பட்டது என்று துர் செய்தி பரம்பச் செய்தாதார்கள் என்ற வசனத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்..
Gladson:
Dear bro soon u will get ur piece of cake from holy father
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version