Author Topic: மறுபடியும் பிறத்தல்  (Read 1923 times)

udaya

  • Guest
மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன ?

Angelin

  • Guest
Re: மறுபடியும் பிறத்தல்
« Reply #1 on: October 25, 2016, 05:58:50 PM »
After born we need to grow in christ..

udaya

  • Guest
Re: மறுபடியும் பிறத்தல்
« Reply #2 on: November 15, 2016, 07:32:48 AM »
யோவான் 3ம் அதிகாரம் 3 பிறத்தலை பற்றி கூறுகிறது.

1. மாம்சத்தினால் பிறத்தல்
2. ஜலத்தினால் பிறத்தல்
3. ஆவியினால் பிறத்தல்

இதில் , மாம்சத்தினால் பிறத்தல் - புரிகிறது.
ஆவியினால் பிறத்தவனைப் பற்றி 8 ம் வசனம் சிறிதளவு கூறுகிறது.

ஆனால் "ஜலத்தினால் பிறத்தல்" என்றால் என்ன ?

மேலும், நாம் மேற்கூறியவாறு இன்னும் 2 முறை பிறக்க வேண்டுமா ?
அதாவது மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டுமா?
_____________________

Parames

  • Guest
Re: மறுபடியும் பிறத்தல்
« Reply #3 on: August 09, 2017, 09:03:56 PM »
Manam thirumpudhal sir

Parames

  • Guest
Re: மறுபடியும் பிறத்தல்
« Reply #4 on: August 09, 2017, 09:12:47 PM »
மனம் திரும்பி வாழ்தலை குறிப்பது