@:Bro S S (reply#8)
எனக்கு தெரிந்த வித்தியாசம் ..... பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசி வேறு , தீர்க்கதரிசனம் வேறு . ஆனால்........
புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசன அமைப்பையே உணர்ச்சி மிகுதியால் மாற்றி விட்டார்கள் .
அதாவது...
தீர்க்கதரிசி அவரே, தீர்க்கதரிசனமும் அவரே.
நீதிபரர் அவரே , நீதியும் அவரே.
கருணை அவரே , கருணாமூர்த்தியும் அவரே.
சத்தியம் அவரே , சத்தியப்பிதாவும் அவரே.
ரட்சிப்பு அவரே , ரட்சிப்பவரும் அவரே .
வார்த்தை அவரே , வசனமும் அவரே.
முடிவு அவரே , முடிப்பவரும் அவரே.
.....................endless
எனவே இதில் ஆராய்ச்சிக்கு ஒன்றுமில்லை.....
கீழ்க்கண்ட வரிகளை உங்களுக்கு அடையாளம் தெரியுமென்று நம்புகிறேன் . வேறொரு பதிவில் நீங்கள் பதிவிட்ட வரிகள்தான் அவை .
Okie... Then please tell me about all prophecies that the Isaiah book says about the saviour (or anyother person as u don't seems to agree).
In fact....
"all prophecies that the Isaiah book says about the saviour" என்ற கருத்தை , தனியாக ஒரு தலைப்பில் discuss செய்வதற்காகத்தான் இந்த threadஐ ஆரம்பித்தேன். ஆகையால் இது குறித்து கருத்துக்கள் இருந்தால் பதிவிடவும்.