Author Topic: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும  (Read 33453 times)

Jasmine

  • Guest
பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும் இயேசு என்ற நாமதிற்கும் என்ன உறவு?
இயேசுவுக் பிதாவும் எவ்வாறு ஒன்று என்று விளக்கவும்.

இயேசு தான் பிதா என்று கூறுகிறீர்கள் ஆனால். இயேசு உலகம் உருவான பொழுது எங்கே உள்ளார்?
விளக்கம் தேவை..

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஏசாயா 45:18
ஏசாயா 45:5
ஏசாயா 45:6
ஏசாயா 46:9
ஏசாயா 43:10
ஏசாயா 43:25
ஏசாயா 43:11
ஏசாயா 48:11
ஏசாயா 44:24

Jasmine

  • Guest
ஆமேன்....
சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?
இயேசு கிறிஸ்து நான் தான் பிதா என்று கூறுகிறாரா?
எவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் என்று நாம் கூறுகிறோம்?
அப்படி ஒன்று என்றால் தேவன் உலகத்தை உண்டாகும் பொழுது இயேசு எங்கே உள்ளார்?

வேத ஞானிகள் தயவு கூர்ந்து விளக்கவும்.
மிகவும் தேவையான ஒரு பதிவு, தேவன் வழி நடத்துதலின்படி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்🙏🏻

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
<சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?>

இல்லை என்றுதான் தோன்றுகிறது ..கீழ்க்கண்ட வசனங்களை கவனியுங்கள்

மாற்கு  13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

யோவான்  5:17 இயேசு அவர்களை நோக்கி என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.

..contd

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
லூக்கா  2:49 அதற்கு அவர் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.

சில வசனங்கள் 'இரண்டு பிதாக்கள் இருக்கிறார்களோ ' என்ற ஐயத்தைக்கூட எழுப்புகின்றன.

யோவான்  8:38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

என் பிதா / உங்கள் பிதா போன்ற சொற்றொடர்களை கவனியுங்கள்

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
<இயேசு கிறிஸ்து நான் தான் பிதா என்று கூறுகிறாரா?>

அப்படி கூறவில்லை....என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்...என்றுதான் கூறுகிறார்

யோவான் : 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
<எவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் என்று நாம் கூறுகிறோம்?>

நோக்கம் , செயல்பாடு , கருத்தொற்றுமை ஆகியவைகளின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம்

யோவான் : 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
<அப்படி ஒன்று என்றால் தேவன் உலகத்தை உண்டாகும் பொழுது இயேசு எங்கே உள்ளார்?>

இயேசு எங்கே இருந்தார் என்று திட்டவட்டமாக தெரியவில்லை. . ஆனால் உலக படைப்பில் அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்று வேதம் கூறுகிறது.

ஏசாயா  44:24 உன் மீட்பரும், .................. நான் *ஒருவராய்* வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

ஒருவராய் ...என்ற சொல்லை கவனியுங்கள்.

Jasmine

  • Guest
ஆம்!!!
பிதா எப்படியோ அப்படியே பிள்ளையும்.
இயேசு கிறிஸ்து கூறியுள்ளதை ஏன் அவ்வாறு அர்த்தம் கொள்ள கூடாது?

உதாரணமாக: என் குணமும், என் சாயலும் என்னுடைய தாயை போல உள்ளதாக கூறுவார்கள். உன்னை பார்த்தால் உன் தாயை பார்ப்பது போல உள்ளதாக பலர் கூறுவார்கள்.

ஏன் இயேசு கிறிஸ்துவும் அதை அர்த்தம் கொண்டு கூறி இருக்க கூடாது?

Jasmine

  • Guest
தயவு கூர்ந்து சினம் கொள்ள வேண்டாம்.

நான் இயேசு கிறிஸ்துவை குமாரனாக, தேவ ஆட்டுக்குட்டியாக, மீட்ப்பராக, இரட்சகராக, சர்வ வல்லவராக, சர்வ ஞானியாக அறிக்கையிடுகிறோன்.
ஆனால்.. இயேசு கிறிஸ்துவை தேவன் என்றால் ஏதோ ஒரு வகையில் பிதாவை கூறிக்காதது போல் தெரிகிறது.

ஏனெனில் தேவனின் கட்டளைகளுள் ஒன்று, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

Jasmine

  • Guest

அவ்வாறு இருக்கையில்..
என்னுடைய ஒரே கேள்வி யாரை தேவனாக நான் தொழுது கொள்ள வேண்டும்?

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
இயேசு கிறிஸ்துவை குமாரனாக, தேவ ஆட்டுக்குட்டியாக, மீட்ப்பராக, இரட்சகராக, சர்வ வல்லவராக, சர்வ ஞானியாக அறிக்கையிடுகிறேன்....என்று சொல்லுகிறீர்கள்...தொடர்ந்து அவரையே தொழுது கொள்ளுங்கள்...
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்......என்பது வேறொரு contextல் சொல்லப்பட்டது.

Jasmine

  • Guest
இது உங்கள் கருத்தே தவிர. என் கேள்விக்கு பதில் அல்ல..

உங்களால் வேத ரீதியாக பதிலளிக்க இயலும் என்றால், கணிவோடு விளக்க வேண்டுகிறேன்.

நன்றி..

Kalvin

  • Guest
மாற்கு:14:57 மற்றும் 58 வாசியுங்கள் அதன் பின் யோவான்2:19 மற்றும் 20 வாசியுங்கள் உங்களுக்கு புறியும் யார் மெய்யான தேவன் என்று.

இயேசு உயிர்த்து எழுந்த பிறகுதான் அவரின் சீடர்களுக்கே தெரியும் அவர் ஆலயம் என்று சொன்னது அவரின் சரிரத்தை பற்றி என்று பின் ஏன் மாற்கு யூதர்கள் மேல் பொய் சாட்சி சொன்னதாக பலி போடுகிறார்??

Kalvin

  • Guest
இயேசு மறித்த பின் தான் எழுதிரிக்கிறார் அப்பொழுது அவருக்கு தெறிய தானே செய்யும் யூதர்கள் பொய் சொல்ல வில்லை என்று பின் எதற்கு யூதர்கள் மேல் இப்படி ஒரு கசப்பான வார்த்தை??இதை மாற்கு எழுதினாரா அல்லது அந்த காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எழுதினார்களா??