Author Topic: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும  (Read 33443 times)

Kalvin

  • Guest
இயேசு ஒரு நல்ல மனிதர் அவர் நம் பிதாவை பற்றி சொல்ல வந்தவர் நமக்காக மறிக்க வந்தார் அத்துடன் அவர் வேலை முடிந்தது(ஏசாயா:53) ஆனால் ரோமர்கள் யூதர்களை அடக்க வேண்டும் இந்த உலகை ஆல வேண்டும் என்று அவரை கடவுள் ஆக்கி விட்டனர்....

யகோவா(பிதா)ஒருவரே மெய்யான தேவன்✡🙏

Kalvin

  • Guest
இயேசு ஒரு நல்ல மனிதர் அவர் நம் பிதாவை பற்றி சொல்ல வந்தவர் நமக்காக மறிக்க வந்தார் அத்துடன் அவர் வேலை முடிந்தது(ஏசாயா:53) ஆனால் ரோமர்கள் யூதர்களை அடக்க வேண்டும் இந்த உலகை ஆல வேண்டும் என்று அவரை கடவுள் ஆக்கி விட்டனர்....
யகோவா(பிதா)ஒருவரே மெய்யான தேவன்✡🙏

Kalvin

  • Guest
அப்பொஸ்தலர்:14:வசனம் 6 முதல் 19 வரை வாசியுங்கள் யார் கடவுள் என்று தெரியும்....பவுல் யாரை கடவுள் என்று சொன்னார்...யாரிடம் சொன்னார்.....யார் மேல் கசப்பை விதைத்து எழுதப்பட்டது என்று...

Kalvin

  • Guest
கீரிக்கர்கள் மற்றும் ரோமாரியர் இடத்தில் அவர் பிரசங்கம் பன்னுகிறார் ஆதலால் தான் அவர்கள் அவரை சுபீட்டர் மெர்குரீ என்று சொன்னார்கள்.......காரணம் அவர்கள் பல கடவுளை வணங்கி வந்தார்கள் அவர்களின் கடவுளின் பெயர் தான் அது.....ஆங்கிலத்தில் Zeus என்று சொல்ல படும்.அந்த கடவுளின் பெயரை பவுலுக்கு வைத்தார்கள்.....அங்கு யூதர்கள் இல்லை புரிந்து கொள்ளவும்.

Kalvin

  • Guest
பவுல் ஒரு ரோமாரியர் யூதர் ஆகிய இயேசுவின் வார்த்தையை கேட்டு பிதாவை வணங்கியவர்.......ஆகவே இவரும் அந்த மக்களுக்கு உண்மையை சொல்கிறார் வானத்தையூம் பூமியும் படைத்தவர் தான் உண்மையான கடவுள் என்று.....ஏன் அவர் இயேசு தான் உண்மையான கடவுள் என்று கூற வில்லை??

Kalvin

  • Guest
இப்படி கூறியதால் அதில் இருந்த ரோமர்கள் மற்றும் கீரிக்கர்கள் அவர்கள் மேல் கல்லேறிந்தனர்......அந்த காலகட்டத்தில் பேருந்து கிடையாது கைபேசி கிடையாது அப்படி இருக்க அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் எப்படி வந்தார்கள்??ஆகவே யூதர்கள் மீதான கசப்பை பரப்ப பட்டிருக்கிறது......அவர் மேல் கல் எறிந்தது ரோமர்கள் மற்றும் கீரிக்கர்கள் தான் அவர் பிரசங்கம் செய்தது பிதாவை பற்றி தான்✡.🙏

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Reply to # 12

வேத ரீதியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன் -

ஏசாயா : 45:5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.

ஏசாயா : 45:18 வானங்களைச் சிருஷ்டித்து.............. தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

contd.....



udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஏசாயா : 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று.........நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்,
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

The above verses STRONGLY indicate "HE" is the ONLY ONE GOD (not JESUS even if he is the son of god )

contd.....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஏசாயா : 46:9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்,
நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.

The above verse indicates nobody is equal to HIM ( JESUS for that matter )

contd....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஏசாயா : 43:10 நானே அவரென்று.....................கர்த்தர் சொல்லுகிறார்,
எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

GOD clearly said there shall be no GOD after HIM ( pointing JESUS )

இது ஒருபுறம் இருக்க , எனக்குமுன் -  எனக்குப்பின்...என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது , கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்ற கூற்று தவறு என்று தெரிகிறது

contd.....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஏசாயா : 43:11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

GOD strongly says , HE is the only SAVIOUR (again, disqualifies JESUS as the saviour )

ஏசாயா : 48:11 என்னிமித்தம்.......................குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

GOD would never give his GLORY to any other person ( including his son )



udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
contd.....
வேத ரீதியாக பார்க்க முற்பட்டால் விசுவாச குறைவு ஏற்படும்...

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile

Reply to #17 - #20


அப்போஸ்தலனாகிய பவுல் கூறியதைக் காட்டிலும் , தேவனாகிய கர்த்தர் தாமே சொன்னதாக வேதம் கூறுவதை  reply #21 - #25 கூறியிருக்கிறேன்.
அதற்கு முன்னுரிமை அளிக்கலாம் எனபதென் கருத்து.

Jasmine

  • Guest
@udaya
I heartily appreciate your effort and involvement, also you are spending your time on explaining biblically. Thank you!!! 

விசுவாசம் குறைப்பாடு ஏற்படவில்லை சகோ..
ஆனால்.....
ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம் என்று கேள்வி எழுப்புகிறது.

Jasmine

  • Guest
ஏனெனில் இந்த வேத பகுதியில் யோவான் 12:44-50 இயேசு தாமே கூறியுள்ளதாக தெளிவாக கூறிக்கிறது.  இயேசு கிறிஸ்துவும் பிதாவும் வேறு என்று நாம் புரிந்து கொள்ள இயலுகிறது. 

அப்படியிருக்க, ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று தொழுது கொள்ளுகிறோம்??

Now whom we have to worship
"THE FATHER" or  "JESUS CHRIST"!!