இயேசுவை பின்பற்றிய மக்களில் , ரோமர் , கிரேக்கர் மற்றும் பல இனத்தவர்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து , தங்களுடைய ஆயுட்காலத்திலேயே திரும்பி
வருவார் என்று நம்பினார்கள்...ஆனால் வருகை தாமதமாவது கண்டு , முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் . சிலர் தங்களுடைய பழைய மார்க்கத்துக்கே
திரும்பி செல்ல எத்தனித்தார்கள் . இது பவுலுக்கு மிகப்பெரிய தலைவலியாகிவிட்டது .
contd...