Author Topic: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும  (Read 33441 times)

Jasmine

  • Guest
@Kalvin
தங்களின் வேத ரீதியான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேற்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள்.

நன்றி!!

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Reply to #28

<விசுவாசம் குறைப்பாடு ஏற்படவில்லை சகோ..>

மிக்க மகிழ்ச்சி

<ஆனால்..... ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம் என்று கேள்வி எழுப்புகிறது.>

இது அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கொண்டபுதிய ஏற்பாடடு அரசியல்-
இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு , இயேசுவை பின்பற்றிய மக்களை வழிநடத்தி சென்றதில் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
contd....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
இயேசுவை பின்பற்றிய மக்களில் ,  ரோமர் , கிரேக்கர் மற்றும் பல இனத்தவர்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து , தங்களுடைய ஆயுட்காலத்திலேயே திரும்பி
வருவார் என்று நம்பினார்கள்...ஆனால் வருகை தாமதமாவது கண்டு , முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் . சிலர் தங்களுடைய பழைய மார்க்கத்துக்கே
திரும்பி செல்ல எத்தனித்தார்கள் . இது பவுலுக்கு மிகப்பெரிய தலைவலியாகிவிட்டது .
contd...

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
எல்லாவற்றையும் சரிக்கட்ட பவுல் எடுத்த நிலைப்பாடுதான்
" இயேசு கிறிஸ்து - தேவன் "...இது கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை சித்தாந்தம்

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Reply to #29

<<Now whom we have to worship "THE FATHER" or "JESUS CHRIST"!!>>

மேற்கண்ட தடுமாற்றம் பலருக்கும் உள்ளது . இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து பேசிய பல கருத்துக்கள் .
contd...

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள  யோவான் 12:44-50 ல் 49 , 50 வது வசனம்..
49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

சரி....கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்..
contd....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
யோவான் : 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், ....
                        V/s
லூக்கா : 12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?
சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
லூக்கா : 18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.( அதிர்ச்சி )
contd...

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
யோவான் : 18:20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்,
ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்,
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
                        V/s

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
மாற்கு : 4:34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை, அவர் தம்முடைய சீஷரோடே
தனித்திருக்கும் போது,அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
contd....

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
யோவான் : 8:14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது....
                        v/s
யோவான் : 5:31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

இன்னும் பல.......

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்".....என்ற வசனத்தின்படி......மேற்கண்ட வார்த்தைகள் பிதாவினுடையதா ?

எனவே FATHER or SON என்ற தடுமாற்றம் வருவது இயற்கைதானே !

Kalvin

  • Guest
கிறிஸ்தவர்களே மத்தேயு:6 :வசனம் 1 முதல் 14 வரை வாசியுங்கள்....இயேசுவே தெளிவாக கூறியுள்ளார் யாரை வணங்க வேண்டும் மற்றும் எவ்வாறு வணங்க வேண்டும் என்று......ஆதாலல் இயேசு ஒரு நல்ல மனிதர் அவரை உயர்த்துவதாக நினைத்து பிதாவை அசட்டை பன்னாதே.......காரணம்...

Kalvin

  • Guest
நம் வாகனம்,நம் வீட்டு கதவு இப்படி அனைத்து இடத்திலும் ஒரு வசனம் பார்க்க முடியும்.......கர்த்தரே மெய்யான தேவன் என்று ஆனால் இப்பொழுது  "இயேசுவே" மெய்யான தேவன் என்று இருக்கிறது இதை பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது அப்படி என்றால் நம் பிதாவுக்கு எப்படி இருக்கும் அவர் குமாரனுக்கு எப்படி இருக்கும் சிந்தித்து பாருங்கள்...

Kalvin

  • Guest
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
ஆதலால் என் கருத்தை முடித்து கொள்கிறேன்......கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் சமாதானம் ஏதேனும்
தவராக கூறியிருந்தார் மண்ணிக்கவும் ✡🙏