Author Topic: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும  (Read 33421 times)

Praveen1212

  • Guest
(தேவன்) என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாற்றையும் கொடுக்கிறேன்.

ஆதி 11:7
            நாம் இறங்கிபோய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஹையைத் தாறுமாறாக்குவோம் என்றார்

இந்த வசனத்தை சற்று கவனித்து பாருங்கள். இதில் "நாம்" என்று யாரை எல்லாம் குறித்து கூறப்பட்டுள்ளது?

பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறித்தே அன்றி வேறல்ல

Pranesh

  • Guest
யோவான் 3.13 & யோவான் 8:56 &ஆதி, 18:1

Nivedha

  • Guest
Praise the Lord

உலகம் உண்டான போது இயேசு கிறிஸ்து இருந்தார். நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேதத்திலேயே உள்ளது.

தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
(ஆதியாகமம் 1:3 )
அவர் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்

Don't study single language do all the translation to know our doubt

Nivedha

  • Guest
நமது தேவன் திரித்துவ தேவன்

Salo

  • Guest
கொஞ்சம் விரிவாக இருக்கு. Whatsapp no சொன்னால் அனுப்புகிறேன்

Sanjeevikumar

  • Guest
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்.
பிதாவாகிய தேவன் வேறு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேறு.

நெல்சன்

  • Guest
வேதம் முழுவதும் இயேசு கிறிஸ்து மட்டுமே.
பழைய ஏற்பாடு கிறிஸ்து வருவதை அறிவிக்கிறது. புதிய ஏற்பாடு வந்ததையும் வரப்போவதையும் அறிவிக்கிறது.

Karthikeyan

  • Guest
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14 :9

Karthikeyan

  • Guest
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14 :11

Robert

  • Guest
இயேசு கிறிஸ்துவின் தந்தை பிதா

SAM KITTY

  • Guest
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2:6

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:7

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8

T.JOSHUA immanuel

  • Guest
மத்தேயு 3:17லை வசியுங்கள்


மத்தேயு 3:17  (அன்றியும் ,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி:இவர் என்னுடைய நேசகுமாரன் , இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது)


ஆகையால் இயேசுவும் , பிதாவும் ஒருவர் இல்லை என்று இந்த வசனத்தில் தெளிவாக அறியலாம்.