General Category > Tamil Bible

தேவகுமாரர்

(1/2) > >>

Malarvizhi:
2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2

தேவகுமாரர் என்று யாரை கூறுகிறார். Please clarify.

udaya:
ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள் .

Praveen1212:
<ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள்>

மன்னிக்கவும் ஆனால் தாங்கள் கூறியது தவறு.
இதில் தேவ குமாரர் என்று குறிப்பிடுவது தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட சேத்தின்‌ வம்சத்தையே

இதனால்தான் இயேசு 'விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் பங்கேது' எனக்கூறி ஒரு தேவப்பிள்ளை இன்னொரு தேழப்பிள்ளையையே மனம் கொல்ல வேண்டும் என கூறுகிறார்

Praveen1212:
மத்தேயு 5:9
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்

இதில் 'தேவனுடைய புத்திரர்' என்பது தேவனுடைய பிள்ளைகளை குறிக்கும் விதமாகவே 'தேவ குமாரர்' என்பதும் குறிக்கும்.

Karthick:
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோபு 1:6
BRO, Do you mean they're humans?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version