நன்றாக கூறினீர் சகோ உதயா.
ஆனால் ஆபிரகாம் விசுவாத்தின் தந்தை என்று அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லையே.
உலகத்தில் இப்படி ஒரு கூற்று உள்ளது.
ஒரு கண்டு பிடிப்புக்கு சொந்தமானவர் அதன் தந்தை என்று அழைக்கப்படுவது இயல்புதானே!
தந்தை என்ற பட்டம் உயர் தாழ்வு சார்ந்தல்லவே அது முன்னோடியை குறிக்கிறது..
சார்லஸ் பாபேஜ் கனிணியின் தந்தை என்று கூறுகிறோம். ஆனால், அதற்கு பின் வந்தவர்களோ அவரினும் மேலாதனை கண்டுபிடித்திருக்கிறார்களே!
ஆகவே ஆபிரகாம் விசுவாசத்திற்கு வித்திட்டார். ஆனாலும், அவரினும் மேலாக பின் வருபவர்கள் இருப்பார்கள் என்பது உண்மைதானே!
இன்றும் கூட தன் ஜூவனயும் பாராமல், அனேகர் இயேசுவிற்காய் மறிக்கிறார்களே!.
அவருக்குள் மறித்தவர்கள் மறித்தாளும் பிழைத்திருப்பார்கள்...