Author Topic: இயேசு கிறித்துவின் சாட்சி  (Read 5711 times)

udaya

  • Guest
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்:
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. - யோவான் 5:31.
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையாயிருக்கிறது. - யோவான் 8:14.
ஒன்றுக்கொன்று முரண்பாடான இந்த வசனங்கள் குறித்து ஏதாவது கருத்துக்கள் / விளக்கங்கள் உண்டா ?
யோவான் 5:31ல் இயேசு தாமே கூறிய கருத்தை , யோவான் 8:13ல் பரிசேயர் அவரிடம் கூறிய பிறகும் , இயேசு கிறிஸ்து யோவான் 8:14ல் மாற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

udaya

  • Guest
Re: இயேசு கிறித்துவின் சாட்சி
« Reply #1 on: February 11, 2015, 04:52:49 AM »
இந்த postக்கு எந்தவொரு replyயும் இதுவரை இல்லாததால் , இந்த முரண்பாடான வசனங்கள் குறித்து எனக்கு தோன்றிய கருத்துக்களை கூறுகிறேன் . தவறாக இருந்தால் திருத்தவும் .

இயேசு கிறிஸ்து கடவுளும் மனிதனுமாக இவ்வுலகில் வாழ்ந்தார் . ok? அவர் மனித அவதாரத்தில் இருந்து கூறும் அவருடைய சாட்சி மெய்யாகாது. அதைத்தான் யோவான் 5:31 கூறுகிறது .
மனித பிறவியில் இருந்தாலும் அவர் கடவுள்....right?
ஆகையால் அவர் சாட்சி உண்மையானது . இதைத்தான் யோவான் 8:14 தெரிவிக்கிறது .

இயேசு கிறிஸ்து , ஒரு வசனத்தை மனிதகுமாரனாகவும் , மற்றொன்றை தேவகுமாரனாகவும் சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன் .

எனக்கு தெரிந்தவரை இந்த விளக்கம்தான் சற்று பொருத்தமாக இருக்கிறது .

susan paul

  • Guest
Olden days witness is very very important one. In the judgement time we can see how much its important. Witness means more than one person should be the evidence. Here we can see only Jesus is saying so as a human being they did not accepte it....!!!!

susan paul

  • Guest
U can read john 8: 13 pharisees saying this testimony is not valid ...
Because no one is ready to accept their own wrongs that's y when Jesus is saying the truth they thought this also wrong  for them....

If u see 14 th verse ...but u have no idea where I come from...
That's the reason


udaya

  • Guest
Please note we are discussing whether his witness is true are false. Not about valid or invalid.

susan paul

  • Guest
True

udaya

  • Guest
I am glad that you agreed .

susan paul

  • Guest
Thank u

udaya

  • Guest
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. - யோவான் 5:31.

இதற்கு உதாரணம். ..

அன்னா /காய்பா முன்னிலையில் இயேசு கிறிஸ்துவின் சாட்சி இது .....

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
யோவான் 18 :20

ஆனால்...

எல்லோரும் பயனடைய கூடாது என்பதற்காக உவமைகளினால் மறைத்தும் , சீஷர்களுக்கு மட்டும் அந்தரங்கத்தில் தனித்திருக்கும்போது விவரமாக சொன்னார் .

அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
மாற்கு 4 :12

உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை, அவர் தம்முடைய சீஷரோடே * தனித்திருக்கும் போது, * அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
மாற்கு 4 :34

யோவான் 5:31 கூறும் * உண்மையற்ற சாட்சி *
இதுதானோ .