என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. - யோவான் 5:31.
இதற்கு உதாரணம். ..
அன்னா /காய்பா முன்னிலையில் இயேசு கிறிஸ்துவின் சாட்சி இது .....
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
யோவான் 18 :20
ஆனால்...
எல்லோரும் பயனடைய கூடாது என்பதற்காக உவமைகளினால் மறைத்தும் , சீஷர்களுக்கு மட்டும் அந்தரங்கத்தில் தனித்திருக்கும்போது விவரமாக சொன்னார் .
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
மாற்கு 4 :12
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை, அவர் தம்முடைய சீஷரோடே * தனித்திருக்கும் போது, * அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
மாற்கு 4 :34
யோவான் 5:31 கூறும் * உண்மையற்ற சாட்சி *
இதுதானோ .