அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
மத்தேயு 19 :17
அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
மாற்கு 10 :18
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
லூக்கா 18 :19
இயேசு கிறிஸ்து , தன்னை " நல்லவன் " என்று ஏற்றுக்கொள்ள ஏன் மறுத்து விட்டார் ? மூன்று சுவிஷேங்களில் , அழுத்தமாக , அவர் இதை கூறியிருப்பது கவனத்திற்குரியது .