உம்முடைய நீதி நித்திய நீதி. வேதம் சத்திய வேதம். . இந்த வேதம் என்எ என்னை மாற்றியது. எனக்கு தெரிந்த பலரையும் மாற்றம் செய்துள்ளது. மேலும், பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது. விஞ்ஞானிகளை மாற்றி உள்ளது. பாவிகளை அழவைத்து பாவத்தை விட வைத்துள்ளது, நம்மை நமக்கு காட்டும் கண்ணாடி இது. ஆத்துமாவை உயிர்பிக்ககூடியது, ஞானத்தையும் தர வல்லது. ஏனெனில் வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டது. பைபிள் நம்புவதற்கற்றது என்று எண்ணினால் எப்படி புரிய வைப்பது. தினமும் நள்ளிரவில்
தேவனுக்கு ஆவியில் ஜெபியுங்கள், உண்மை புரியும்.